試す 金 - 無料
வள்ளியூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை
DINACHEITHI - NELLAI
|July 09, 2025
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரியகுடியிருப்புகாலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரதுமனைவிருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
-
பாலசுந்தர் காவல்கிணறு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அர்ஜூனன் கடந்த மாதம் இறந்து விட்டார். இதனால் ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு பால சுந்தர் தினமும் சாப்பாடு கொண்டு கொடுப்பது வழக்கம்.
このストーリーは、DINACHEITHI - NELLAI の July 09, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - NELLAI からのその他のストーリー
DINACHEITHI - NELLAI
இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா : சிலைக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று 15.9.2025 அன்றுகாலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்துமலர் தூவிமரியாதை செலுத்துகிறார்கள்.
1 mins
September 15, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம்:முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :-
1 min
September 15, 2025

DINACHEITHI - NELLAI
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது “ என்று, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 mins
September 14, 2025
DINACHEITHI - NELLAI
தமிழகத்தில் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min
September 14, 2025
DINACHEITHI - NELLAI
சபரீசனின் தந்தை வேதமூர்த்தி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசன் அவர்களின் தந்தையுமான. வேதமூர்த்தி நேற்று (11.9.2025) அதிகாலை உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
1 min
September 12, 2025
DINACHEITHI - NELLAI
ஆளுனருக்கு மாநிலங்கள் அனுப்பும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க காலக்கெடு நிர்ணயிப்பது அவசியமானது
சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் காலதாமதம் செய்வதாகச் கூறி, சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசுவழக்குதொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக அரசுக்குச் சாதமாகத்தீர்ப்பளித்ததுமட்டுமின்றி, ஒரு மசோதா மீது ஆளுனர் முடிவெடுக்கக்காலக்கெடுநிர்ணயம் செய்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
1 mins
September 11, 2025
DINACHEITHI - NELLAI
இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கப்படுகிறது. இதற்கான முடிவு நேற்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
1 min
September 11, 2025

DINACHEITHI - NELLAI
நேபாளத்தின் இடைக்கால தலைவராகிறார், சுசிலா கார்கி
காத்மண்டு: செப் 11நேபாளத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதை எதிர்த்துபோராட்டம் வெடித்ததால் இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
1 min
September 11, 2025
DINACHEITHI - NELLAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காவலர் நாள் விழா உறுதி மொழி ஏற்கப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (10.9.2025) சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற \"காவலர் நாள் விழா 2025\"-ல், காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
1 min
September 11, 2025
DINACHEITHI - NELLAI
300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி தோல்வியை தழுவினார்
துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. இதில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். இந்த தேர்தலில் 452 வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ( தேசிய ஜனநாயக கூட்டணி) வெற்றி பெற்றார். 300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி ( இந்தியா கூட்டணி) தோல்வியை தழுவினார்
1 mins
September 10, 2025
Translate
Change font size