試す 金 - 無料
கரூர் கூட்டநெரிசல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக த.வெ.க. மேல்முறையீடு
DINACHEITHI - MADURAI
|October 09, 2025
சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
-
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
このストーリーは、DINACHEITHI - MADURAI の October 09, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - MADURAI からのその他のストーリー
DINACHEITHI - MADURAI
காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 09, 2025
DINACHEITHI - MADURAI
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்
1 mins
October 09, 2025
DINACHEITHI - MADURAI
கரூர் கூட்டநெரிசல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக த.வெ.க. மேல்முறையீடு
சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
1 min
October 09, 2025
DINACHEITHI - MADURAI
நவம்பர் 19-ம் தேதிக்குள் ஊர்கள், சாலைகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்
தமிழக அரசு உத்தரவு
1 min
October 09, 2025
DINACHEITHI - MADURAI
பலியான 13 வயது சிறுவனின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி, இந்த நெரிசலில் சிக்கி இறந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
1 min
October 08, 2025
DINACHEITHI - MADURAI
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
1 min
October 08, 2025
DINACHEITHI - MADURAI
பிரேமலதா விஜயகாந்த்தின் தாயார் மரணம்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் அம்சவேணி அவர்களின் மறைவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வருமாறு :-
1 min
October 08, 2025
DINACHEITHI - MADURAI
வரும் 9-ந் தேதி மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படவுள்ள அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 08, 2025
DINACHEITHI - MADURAI
'சென்னை ஒன்' செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min
October 08, 2025
DINACHEITHI - MADURAI
உலக அமைதி, முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு பாடுபடும் என்பது உறுதி
சென்னையில் வான் வெளி, பாதுகாப்பு துறை தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
1 mins
October 08, 2025
Translate
Change font size