Facebook Pixel எல்லா கட்சிகளையும் சரிசமமாக நடத்துகிறோம் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது | DINACHEITHI - MADURAI - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

எல்லா கட்சிகளையும் சரிசமமாக நடத்துகிறோம் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது

DINACHEITHI - MADURAI

|

August 18, 2025

“எல்லா கட்சிகளையும் சரிசமமாக நடத்துகிறோம்., தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது" என்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் நேற்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

- புதுடெல்லி, ஆக. 18-

எல்லா கட்சிகளையும் சரிசமமாக நடத்துகிறோம் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது

புது டெல்லியில் நேற்று (ஆக. 17) செய்தியாளர்களுடன் பேசிய ஞானேஷ் குமார் தெரிவித்திருப்பதாவது: -"இந்திய அரசமைப்பின்படி, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் 18 வயது பூர்த்தியானபின், ஒரு வாக்காளராக மாறுவதுடன் கட்டாயம் வாக்கு செலுத்தவும் வேண்டும்.

சட்டத்தின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்படுவதன் மூலமே அங்கீகரிக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, தேர்தல் ஆணையம் இதே அரசியல் கட்சிகளிடம் எப்படிப் பாகுபாடு காட்ட இயலும்? பாரபட்சத்துடன் செயல்பட முடியும்?

தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரையில், அனைவரும் சமமே. யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராயினும் தேர்தல் ஆணையத்துக்கு அதுவொரு பொருட்டல்ல.

தேர்தல் ஆணையம் தமது அரசமைப்பு கடமையிலிருந்து பின்வாங்காது" என்றார். பிகார் விவகாரம் குறித்து விளக்கம்:

DINACHEITHI - MADURAI からのその他のストーリー

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

4 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்

தவெகவுக்கு ஆதரவாக பதவி விலகல்

time to read

1 min

June 13, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்- அமைச்சர் விஜய் சாமி தரிசனம்

முதல்-அமைச்சர் விஜய், தனது 3 நாள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு கர்நாடக மாநிலம் மங்களூரு சென்றார்.

time to read

1 min

June 13, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக எம்.எல்.ஏ.-க்களுக்கு 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி

சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு

time to read

1 min

June 13, 2026

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு

\" தமிழ்நாட்டில், ரூ. 134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்பு சாகுபடி திட்டம் நிறைவேற்றப்படும்\" என்று, முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

time to read

2 mins

June 13, 2026

DINACHEITHI - MADURAI

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல் அமைச்சர் விஜய் உரை

\"தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு நிபந்தனை இன்றி ரூ. 3,284 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும். என டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல் அமைச்சர் விஜய் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

time to read

1 min

June 12, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சொந்த கிராமத்தில் பாரதிராஜா உடல் அடக்கம் : போலீஸ் மரியாதையுடன் நடந்தது

பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி மாவட்டம் காட்ரோடில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று (வியாழன்) காலை கொண்டு வரப்பட்டது.

time to read

1 min

June 12, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இன்று முதல்வர் விஜய் டெல்லி பயணம்

நாளை பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

time to read

1 min

June 10, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

"சிங்கப்பெண்" அதிரடிப்படையை தொடங்கி வைத்து முதல் அமைச்சர் விஜய் பேச்சு

சிங்கப்பெண், அதிரடிப்படையை சென்னையில் நேற்று முதல் அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

time to read

1 min

June 10, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை

த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

time to read

1 min

June 10, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்னையில் நாளை சிங்க பெண்கள் படையை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

நாளை சிங்கப் பெண்கள் படை தொடக்க விழா நாளை நடக்கிறது.

time to read

1 min

June 08, 2026

Translate

Share

-
+

Change font size