試す 金 - 無料
தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க.வினருக்கு பயிற்சி தேர்தல் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும்
DINACHEITHI - MADURAI
|June 27, 2025
தமிழகம்முழுவதும் இன்றுமுதல்3நாட்களுக்குதி.மு.க.வினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
-

அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடைபெற்ற தலைமை பயிற்றுனர்களுக்கான பயிற்சியை தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார். அதன்பிறகு நிருபர்களுக்கு அமைச்சர் ராஜா அளித்த பேட்டி வருமாறு:-
தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான பயணம் நேற்று தொடங்கியது. இந்த பயணத்தில் 234 தொகுதிகளிலும் இருந்து எங்களது அணியைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். அடுத்ததாக இந்த 234 பேரும் இன்று (வெள்ளிக்கிழமை) 27-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கொடுப்பர்.
இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு, ஜூலை 1-ந்தேதி உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை முதலமைச்சரும், கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். ஜூலை 2-ந்தேதி இந்த பணியை மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்வர். ஜூலை 3-ந்தேதி இது மாபெரும் இயக்கமாக மேற்கொள்ளப்படும். இதுபோன்ற முயற்சி இதுவரை இந்தியாவில் எந்த கட்சியிலும் நடந்தது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
திண்டிவனம்: ஜூன் 27திண்டிவனம் தைலாபுரம்தோட்டத்தில் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
このストーリーは、DINACHEITHI - MADURAI の June 27, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - MADURAI からのその他のストーリー

DINACHEITHI - MADURAI
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
1 min
September 30, 2025
DINACHEITHI - MADURAI
கரூர் கூட்டநெரிசல்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சிலிருந்து அகலவில்லை
கரூரில் வேலுசாமிபுரம்பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 30, 2025
DINACHEITHI - MADURAI
த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு
கரூரில் விஜய் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு நேற்று அதிகாலை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் விசாரணை குழு தலைவர் அருணா ஜெகதீசன், நேற்று கரூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
1 mins
September 30, 2025
DINACHEITHI - MADURAI
த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு
கரூரில் விஜய் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு நேற்று அதிகாலை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் விசாரணை குழு தலைவர் அருணா ஜெகதீசன், நேற்று கரூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
1 mins
September 29, 2025

DINACHEITHI - MADURAI
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
3 mins
September 29, 2025
DINACHEITHI - MADURAI
கரூர் கூட்டநெரிசல்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை
மு.க.ஸ்டாலின் வேதனை
1 min
September 29, 2025
DINACHEITHI - MADURAI
அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைப்பு
கரூரில் விஜய் பேசிய கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சு திணறி 38 பேர் வரை இறந்தனர். மேலும் 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவே கரூர் புறப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுகிறார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க முக ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.
1 mins
September 28, 2025
DINACHEITHI - MADURAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றியுள்ள சாலைகளில் 110 கேமராக்கள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறையின் சார்பில் 'கேர்செல்' என்ற பெயரில் பாதுகாப்பு பிரிவு தனியாக இயங்குகிறது.
1 min
September 28, 2025
DINACHEITHI - MADURAI
38 பேர் மூச்சு திணறி உயிரிழப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்பட தலைவர்கள் இரங்கல் | கரூரில் விஜய் பேசிய கூட்டத்தில் கடுமையான நெரிசல்
1 mins
September 28, 2025
DINACHEITHI - MADURAI
சென்னை திநகர் புதிய மேம்பாலத்தை இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை மாநகராட்சி புதிய மேம்பாலம் ஒன்றைக் கட்டியுள்ளது. இது தென் உஸ்மான் சாலையையும் சிஐடிநகர் முதல் மெயின் ரோட்டையும் இணைக்கிறது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.2 கி.மீ. இந்த மேம்பாலம் இன்று செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படுகிறது.
1 min
September 28, 2025
Translate
Change font size