Facebook Pixel முருகனை வைத்து தமிழ்நாட்டில் வாகனங்களை வழிமறித்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு | DINACHEITHI - KOVAI - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

முருகனை வைத்து தமிழ்நாட்டில் வாகனங்களை வழிமறித்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு

DINACHEITHI - KOVAI

|

June 08, 2025

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

முருகனை வைத்து தமிழ்நாட்டில் வாகனங்களை வழிமறித்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு

குறிப்பாக சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை வழி மறித்து நிற்பதும், கிராமத்துக்குள் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது. தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.

திம்பம் மலைப்பகுதியை 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த பகுதியில் யானை சிறுத்தைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது சாலை அருகே வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று திம்பம் மலைப்பாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து நின்றது. நீண்ட நேரமாக அங்கு நின்ற ஒற்றை யானை அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

DINACHEITHI - KOVAI からのその他のストーリー

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மேல்சபை உறுப்பினர் பதவிக்கு பிரவீன் சக்கரவர்த்தி மனு தாக்கல் செய்தார்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

உலக சுற்றுச்சூழல் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து

முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - KOVAI

இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு ரங்கசாமி கடிதம்

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - KOVAI

முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

தமிழக முதல் அமைச்சர் விஜய் ஜோசப் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று \"வெற்றி தமிழகம்\" என்ற தலைப்பில் நடந்தது. இந்த கூட்டத்தில், முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - KOVAI

முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது

ரூ.18,600 கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் நேற்று முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 8,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 mins

June 05, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்வு

ரெங்கசாமி அறிவிப்பு

time to read

1 min

June 05, 2026

DINACHEITHI - KOVAI

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கனிமங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

time to read

1 min

June 05, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து; 21 பேர் பலி: பிரதமர் இழப்பீடு அறிவிப்பு

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்றுகாலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

time to read

1 min

June 04, 2026

DINACHEITHI - KOVAI

புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் மதிய உணவுக்காக வீட்டிற்கு செல்லக் கூடாது

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் அரசு சார்பு செயலாளர் முருகேசன் அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :-

time to read

1 min

June 04, 2026

DINACHEITHI - KOVAI

முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் நலத்திட்ட பணிகளை கண்காணிக்க மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை , முதல் அமைச்சர் விஜய் நேற்று அறிவித்து உள்ளார்.

time to read

1 min

June 04, 2026

Translate

Share

-
+

Change font size