試す 金 - 無料
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
DINACHEITHI - CHENNAI
|September 30, 2025
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
-
காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவோரை பார்த்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த துயரமான சம்பவத்தால், கரூர் மாவட்டம் முழுவதும் இன்று துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூரில் நேற்று கடைகள் அடைக்கப் பட்டன.
このストーリーは、DINACHEITHI - CHENNAI の September 30, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - CHENNAI からのその他のストーリー
DINACHEITHI - CHENNAI
முப்படை களின் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா சுப்ரமணி
இந்தியாவின் மூன்றாவது முப்படை தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி நேற்று (மே.31) பதவியேற்றுக்கொண்டார்.
1 min
June 01, 2026
DINACHEITHI - CHENNAI
"வாகனத்தை பின் தொடர வேண்டாம்" என தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளாளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் இன்று திருச்சி செல்கிறார்.
1 mins
June 01, 2026
DINACHEITHI - CHENNAI
மேகதாது அணைக்கு எதிர்ப்பு - முற்றுகை போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மேகதாது அணை அமைக்க அனுமதிக்கக்கூடாது என தமிழக காவேரி விவசாயி சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.
1 mins
June 01, 2026
DINACHEITHI - CHENNAI
மேற்கு வங்கம்: அபிஷேக்கைத் தொடர்ந்து எம்.பி கல்யாண் பானர்ஜி மீதும் தாக்குதல்
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி மற்றும் ஹூக்ளி பகுதி எம்பி கல்யாண் பானர்ஜி ஆகியோர் மீது அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
1 min
June 01, 2026
DINACHEITHI - CHENNAI
சோழ பேரரசின் செப்பேடுகள் விரைவில் இந்தியா வந்து சேரும்: பிரதமர் மோடி தகவல்
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
1 min
June 01, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது: தவெகு அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது.
மகளிர் உரிமைத்தொகை ரூ. 2,500 உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறும்?
1 min
May 31, 2026
DINACHEITHI - CHENNAI
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: 18 போலீசார் நியமனம்
2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 18 போலீசாரை நியமித்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
May 31, 2026
DINACHEITHI - CHENNAI
நாளை திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்: மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்
திருச்சி உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் :
1 mins
May 31, 2026
DINACHEITHI - CHENNAI
மத்திய அரசு அறிவிப்பு
ஜவுளித்துறையினரின் கோரிக்கைகளை ஏற்ற மத்திய அரசு, பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்து அறிவித்து உள்ளது.
1 min
May 31, 2026
DINACHEITHI - CHENNAI
அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித் குமார். இவரது தாயார் மோகினி மணி, வயது 85. கோல்கட்டாவை சேர்ந்த சிந்தி சமூகத்தை சேர்ந்தவர்.
1 min
May 31, 2026
Translate
Change font size
