試す 金 - 無料
இ-மெயில் மூலம் தமிழகத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
DINACHEITHI - CHENNAI
|June 21, 2025
பெங்களூரு, ஜூன்.21கர்நாடக மாநிலம் பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையின் மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த 16-ந்தேதி இரவு 10.18 மணியளவில் அலெக்ஸ் பால் மேனன் என்ற ஹாட்மெயில் முகவரியிலிருந்து ஒரு தகவல் வந்தது.
-
அதில், பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டது சரியல்ல, ஐ.பி.எஸ். அதிகாரி பல்லன் ஏ. அருண் சவ்கு சங்கரை சட்டவிரோதமாக கைது செய்தது தவறு. எனவே, நாங்கள் வெடிகுண்டை வைக்கிறோம். விமான நிலைய கழிப்பறையிலும் அதன் குழாயிலும் ஒரு ஐஇடி குண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் ஒரு புதிர் விளையாட்டைப் போல,
திட்டம் ஏ. தோல்வியடைந்தது. ஆனால் திட்டம் பி. என குறிப்பிடப்பட்டது.
このストーリーは、DINACHEITHI - CHENNAI の June 21, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - CHENNAI からのその他のストーリー
DINACHEITHI - CHENNAI
இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
1 min
September 20, 2025
DINACHEITHI - CHENNAI
வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்
சென்னை கிண்டியில் வீர மங்கை வேலுநாச்சியார் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தனது இணைய பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
1 min
September 20, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னையில் வேலு நாச்சியார் சிலை திறப்பு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சிவகங்கை மன்னர் குடும்ப வாரிசு ராணி டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் நன்றி
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச் சிலையினைத் தமிழ்நாடு அரசின் சார்பில் கிண்டிகாந்திமண்டப வளாகத்தில் புதிதாக நிறுவி நேற்று திறந்து வைத்துள்ளார்.
1 min
September 20, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
September 20, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும்:வானிலை நிலையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1 mins
September 19, 2025
DINACHEITHI - CHENNAI
காசாவில் அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
காசாவில் அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்ட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவுவருமாறு :
1 min
September 19, 2025
DINACHEITHI - CHENNAI
“குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை” - தேர்தல் ஆணையம் மறுப்பு
லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சி நடப்பதாக, தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாடு கூறி இருக்கிறார். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், \"குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை\" என தெரிவித்து உள்ளது.
1 min
September 19, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
\"மக்களைத் தேடி அரசு சேவைகள்
1 min
September 19, 2025
DINACHEITHI - CHENNAI
அதிமுக விவகாரத்தில் அமித்ஷா தலையீடு இல்லை
அதிமுகவில் நான், பாஜகவில் அமித்ஷாகூறுவது தான் இறுதி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமிகூறியுள்ளார்.
1 mins
September 19, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 74,000-ஆக உயர்வு
தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் உள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் கட்சிகள் மட்டும் இன்றிதேர்தல் ஆணையமும் தீவிரம் காட்டி வருகிறது.
1 min
September 17, 2025
Translate
Change font size