試す - 無料

பொதுவெளியில் நாவை அடக்க வேண்டும் என்று கூறிய கோவா மந்திரி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்

DINACHEITHI - CHENNAI

|

June 11, 2025

கோவா மாநிலம் பாம்போலிம் நகரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுடாக்டர் ருத்ரேஷ் நோயாளிக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரிவிஷ்வஜித் ரானாவுக்கு செல்போன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.

பொதுவெளியில் நாவை அடக்க வேண்டும் என்று கூறிய கோவா மந்திரி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை மருத்துவமனைக்கு சென்ற மந்திரி விஷ்வஜித் ரானா பணியில் இருந்த டாக்டர் ருத்ரேசை கடுமையாக சாடினார். 'நீங்கள் உங்கள் நாவை அடக்க வேண்டும். நீங்கள் ஒரு டாக்டர். நான் பொதுவாக கோபப்படுவதில்லை. ஆனால் நீங்கள் சரியாக நடக்கவேண்டும். நீங்கள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். நீங்கள் இங்கு அகங்காரத்துடன் வேலை பார்க்கக்கூடாது. உங்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்கிறேன்' என்று மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் வைத்து கூறினார்.

DINACHEITHI - CHENNAI からのその他のストーリー

DINACHEITHI - CHENNAI

“எங்களிடம் ஒப்படையுங்கள்” என்று மத்திய அரசுக்கு வங்க தேச அரசு கோரிக்கை

வங்காளதேச வன்முறையில் 1,000 பேர் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் மத்திய அரசின் பாதுகாப்பில் இருக்கும் ஷேக் ஹசினாவை எங்களிடம் ஒப்படையுங்கள். என்று டெல்லி அரசுக்கு வங்காள தேச அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.

time to read

1 min

November 18, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சவுதி அரேபியாவில் சுற்றுலா பஸ் எரிந்து இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி பலி

பிரதமர் மோடி, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

time to read

1 min

November 18, 2025

DINACHEITHI - CHENNAI

வங்காளதேச வன்முறையில் 1,000 பேர் கொல்லப்பட்ட வழக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை

“எங்களிடம் ஒப்படையுங்கள்” என்று மத்திய அரசுக்கு வங்க தேச அரசு கோரிக்கை

time to read

1 min

November 18, 2025

DINACHEITHI - CHENNAI

பீகாரில் 10-வது தடவையாக நிதிஷ்குமார் 19-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்பு

துணை முதல்வர் சிராஸ் பஸ்வான் ?

time to read

1 mins

November 17, 2025

DINACHEITHI - CHENNAI

சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு நவம்பர் 30 -ம் தேதி வரை நீடிப்பு

தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவிப்பு

time to read

1 mins

November 17, 2025

DINACHEITHI - CHENNAI

ஆட்சியர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்க கடலில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், \"முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். என்று ஆட்சியர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

time to read

1 min

November 17, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

2 mins

November 16, 2025

DINACHEITHI - CHENNAI

அடுத்தடுத்து கோவை வரும் பிரதமர் மோடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

time to read

1 min

November 16, 2025

DINACHEITHI - CHENNAI

“டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும்”என அறிவிப்பு

சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். என மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

time to read

2 mins

November 16, 2025

DINACHEITHI - CHENNAI

பீகார் தேர்தல்: முதல்முறையாக மறுவாக்குப்பதிவு இல்லை, உயிரிழப்பு இல்லை

பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

time to read

1 min

November 15, 2025

Translate

Share

-
+

Change font size