試す 金 - 無料
உயர்கல்வி பயில ஜம்மு-காஷ்மீர், சென்ற தமிழக மாணவர்களை பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்
DINACHEITHI - CHENNAI
|May 21, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.5.2025) தலைமைச் செயலகத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட ஆப்ரேசன் சிந்தூர் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உயர்கல்வி பயில சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு திரும்ப இயலாத நிலையில், துரித நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்ததற்காக அம்மாணவ, மாணவியர் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
-
கடந்த 22.04.2025 அன்று ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசாரான் பள்ளத்தாக்குப் பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்று தமிழ்நாடு திரும்ப இயலாமல் சிக்கித் தவித்த 154 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியினால் பாதுகாப்பாக தமிழ்நாடு அழைத்து வரப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
このストーリーは、DINACHEITHI - CHENNAI の May 21, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - CHENNAI からのその他のストーリー
DINACHEITHI - CHENNAI
“தேர்தல் விதிமுறைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என அறிவுறுத்தல்”
பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து 15 துறை அதிகாரிகளுடன் தமிழக அதிகாரி ஆலோசனை
1 mins
December 11, 2025
DINACHEITHI - CHENNAI
தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம்
தி.மு.க.வின் வாக்குச்சாவடி பரப்புரை
1 min
December 11, 2025
DINACHEITHI - CHENNAI
அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min
December 11, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னையில் 6 நாட்கள் வானம் மேக மூட்டமாக காணப்படும்: வானிலை நிலையம் அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
1 min
December 10, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் தகுதியான 55 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்: விரைவில் கிடைக்க அரசு ஏற்பாடு
தகுதியான 55 ஆயிரம் பேர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
1 min
December 10, 2025
DINACHEITHI - CHENNAI
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஜன. 25-க்குள் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்
1 min
December 10, 2025
DINACHEITHI - CHENNAI
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min
December 10, 2025
DINACHEITHI - CHENNAI
என்னையும், ராமதாசையும் பிரித்தது ஜி.கே. மணிதான்: அன்புமணி பேச்சு
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது :
1 min
December 10, 2025
DINACHEITHI - CHENNAI
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி தீர்மான கடிதம்
பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அளித்தனர்
1 min
December 10, 2025
DINACHEITHI - CHENNAI
2047-வது ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும்
வந்தேமாதரம் பாடல் உருவாகி 175-வது ஆண்டையொட்டி, பாராளுமன்றத்தில் விவாதம்
1 min
December 09, 2025
Translate
Change font size
