மதுரை, ஜன்.28
இவ்விழாவில், கல்லூரி முதல்வர் மகேந்திரன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மண்புழு உரத்தின் பல்வேறு பயன்களைக் கூறி சான்றிதழ் வழங்கினார்.
この記事は Agri Doctor の January 29, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Agri Doctor の January 29, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
இனக்கவர்ச்சிப் பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம்
மாவட்டம், மதுரை செல்லம்பட்டியில், ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் சந்தித்து வரும் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவியான காயத்ரி, விவசாயிகளை இனக்கவர்ச்சிப் பொறி குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.
லால்குடி வட்டார விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் இருந்து பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி பற்றி அறிந்து கொள்ள வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளூர் சென்றனர்.
தினம் ஒரு மூலிகை அகில் (அ) காழ்வை
அகில் (அ) காழ்வை என்று அழைப்பார்கள், அகில் கட்டை நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 20% ஆக உயர்வு
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 19 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய உணவு மற்றும் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அட்மா திட்டத்தில் தெருக்கூத்து மூலம் வேளாண் திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரப்புரை செய்தல்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி, வேளாண்மை உதவி இயக்குநர் க.பாண்டியின் ஆலோசனையின்படி கே.புதுப்பட்டி, அரிமளம் கிராமத்தில் நடைபெற்றது.
வேளாண்மை கல்லூரி மாணவர்களின் வேளாண் அறிவியல் கண்காட்சி
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரம், புதுப்பட்டி கிராமத்தில் பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ் வேளாண் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
எலச்சிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு உள்மாநில கண்டுணர் சுற்றுலா
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்தும் சார்பாக உள்மாநில கண்டுணர் 2 நாட்கள் சுற்றுலா 50 விவசாயிகளைப் புதுக்கோட்டை இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
தினம் ஒரு மூலிகை வேலிப்பருத்தி
வேலிப்பருத்தி இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற பூங்கொத்துக்களையும் மென்மையான முட்களை கொண்ட காய்களை உடைய பால் உள்ள பிசுபிசுப்பான ஏறு கொடி.
மசாலா பொடிகள் தயாரித்தல் பற்றிய ஐந்து நாள் தொழில் முனைவோர் பயிற்சி
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 'மசாலா பொடிகள் தயாரித்தல் பற்றிய தொழில் முனைவோருக்கான 5 நாட்கள் இலவச செயல்விளக்கப் பயிற்சி பிப்ரவரி 6ம் தேதி முதல் 10ம் தேத வரை நடைபெற்றது.
உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆய்வு
திருச்சி மாவட்டம், வையம்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை வேளாண்மை துணை இயக்குநர் சு.சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.