Amudhasurabhi
வரலாறு படைத்த வைர மங்கை ஏர்மார்ஷல் பத்மாவதி பந்தோபாத்யா
இந்திய விமானப் படையின் முதல் பெண் ஏர் மார்ஷல் மட்டுமன்றி உலகிலேயே முதல் பெண் ஏர்மார்ஷல். இராணுவ வான்வெளி போக்குவரத்துத் துறையில் சிறப்பு மருத்துவராகத் திகழ்ந்த (Aviation Medicine Specialist) முதல் பெண்மணி.
1 min |
March 2021
Amudhasurabhi
லட்சுமி ராஜரத்தினம்
கே.ஆர். வாசுதேவன் தினமணி கதிர் ஆசிரியராக இருந்தபோது கதிரில் நிறையப் படைப்புகள் எழுதியவர் லட்சுமி ராஜரத்தினம் (78).
1 min |
March 2021
Amudhasurabhi
சேஷன் சம்மான் 2021
திரு. த.வே. அனந்தராமசேஷன் கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராகவும், தி ஹிண்டு ஆங்கில நாளிதழில் உதவி ஆசிரியராகவும், நியூஸ்டுடேயிலும் பணிபுரிந்தவர்.
1 min |
March 2021
Amudhasurabhi
முத்தாலம்மன் அருள்
மிளகு உளுந்தாக மாறுமா? மாறியதுண்டு எங்கள் ஊரில்...
1 min |
March 2021
Amudhasurabhi
பெண்ணின் பெருமை
'பெண்ணின் பெருந்தக்க யாவுள? என்று வள்ளுவரும், 'மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா! என்று கவிமணியும் பெண்மையைப் போற்றியிருக்கிறார்கள்.
1 min |
March 2021
Amudhasurabhi
தென் இந்தியப் பெண் சாதனையாளர் விருது!
கூத்தபிரான் என்ற பெயர் யாருக்கும் மறந்திருக்காது. ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ்த் தூண்களில் ஒருவர். அவருடைய மருமகள் மீரா ரத்னம் அவர்களுக்கு இந்த ஆண்டு விருது ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
1 min |
March 2021
Amudhasurabhi
தி.ஜானகிராமன்
தரையில் இறங்கும் விமானங்கள் படித்துவிட்டு இன்று வரை என் எழுத்தை சிலாகித்துப் பேசுபவர்களும், பாராட்டுபவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் நான் மிகவும் மதிக்கும் போற்றிக் கொண்டாடும் எழுத்தாளர்களில் இருவர் என்னைப் பாராட்டி எழுதிய கடிதங்களை மறக்கவே முடியாது.
1 min |
March 2021
Amudhasurabhi
கலாம் இட்ட கட்டளை!
கடந்த கால் நூற்றாண்டு காலமாக இசையுலகில் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் நாதஸ்வர தம்பதியர் ஷேக் மெஹபூப் சுபானியும், அவரது மனைவி காலிஷாபி மெஹபூப்பும்.
1 min |
March 2021
Amudhasurabhi
உரையாடல் கடிதங்கள்
கடிதங்கள் உரையாடுமா? அது சாத்தியம் என்பதைக் காட்டுவது நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு கடிதக் கோப்பு. இரு மனிதர்களிடையே எழுதப்பட்ட கடிதங்கள் நாட்டின், ஒரு காலகட்டத்தின் கலாசார, சமுதாயக் கதையையே சொல்லக் கூடியவை.
1 min |
March 2021
Amudhasurabhi
அம்மாவைப் பற்றி என்ன எழுதுவது?
பக்கத்து வீட்டு சாரதாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள் தங்கம்மா.... அவள் பேச்சில்தான் எத்தனை தன்னம்பிக்கை!"
1 min |
March 2021
Amudhasurabhi
இசை ஞானியார்
தமிழர் வாழ்வில் சமயம் பண்டுதொட்டே பங்கு பெற்றுள்ளது. சங்க காலத்திற்குப் பிறகு வளர்ச்சி குன்றிய சைவ சமயம் பல்லவப் பேரரசர் காலத்தில் மறுமலர்ச்சி பெற்றது.
1 min |
March 2021
Amudhasurabhi
அனுசரித்துப்போ!
வரதராஜன் கொள்கைப் பிடிப்பு உடையவன். குறிப்பாக அவன் திருமணத்திற்கு முன் அவன் மேற்கொண்டிருந்த குறிக்கோள்கள் அவனுடைய விருப்பம் போலவே நிறைவேறின.
1 min |
March 2021
Art India
VIRUS (2010–2039)
An artwork that is conceived as a 30-year project, beginning in 2010 and ending in 2039. This text combines prediction (in italics) and chronology.
5 min |
February 2021
Art India
THE LANDSCAPE WITHIN
If the river runs in me then where is the sea? What will be my defeat?
1 min |
February 2021
Art India
HEALING NATURE
We are living in times of unprecedented environmental disruptions.
1 min |
February 2021
Art India
The Spectrum of Beauty
Members of the queer community project their rich and real selves in Anusha Yadav’s photographs. Lajja Shah is Transfixed.
3 min |
February 2021
Art India
Kaleidoscope: Now
Neha Mitra visits four shows and looks at works by twenty-four artists.
4 min |
February 2021
Art India
Nature, Interrupted
What does it mean to order the environment and tame the wild? Sarasija Subramanian and Astha Patel explore the politics of devious design, discovers Sandhya Bordewekar.
3 min |
February 2021
Art India
Back to the Fractured Future
Remembering Sisyphus frames a lament about our penchant for self-destruction, notes Mario D’Souza.
4 min |
February 2021
Art India
Testing the Waters
Rivers connect; they do not divide. Reena Saini Kallat continues her exploration of partitioned lives in a new show, notes Meera Menezes.
3 min |
February 2021
Art India
Cellphone Victims and other Viral Stories
Chintan Girish Modi finds Sameer Kulavoor capturing the moulting social landscape.
3 min |
February 2021
Art India
Art in the Aftermath of the Catastrophe
The seventh edition of the Yokohama Triennale explores the intense interplay of toxicity and care in a post-apocalyptic world, states Arshiya Mansoor Lokhandwala.
7 min |
February 2021
Amudhasurabhi
வங்கியில் போடும் பணத்திற்கு இன்ஷ்யூரன்ஸ் உண்டு!
இடம், நிலம், தங்கம், பங்குகள், பரஸ்பர நிதிகள், வங்கி மற்றும் அஞ்சலக டிபாசிட்டுகள், அரசாங்க பாண்டுகள் என பணத்தை பத்தை முதலீடு செய்ய பல பல வழிகள் இருக்கின்றன. இவற்றில் எது சரி என்பது அவரவர் மொத்த பண இருப்பு, வயது, தேவைகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் மனோபாவம் ஆகியவற்றைப் பொறுத்தது.
1 min |
February 2021
Amudhasurabhi
ஸ்ரீஅன்னை
ஐந்து வயதுச் சிறுமியாக இருந்தபோதே இறையுணர்வு கைவரப் பெற்றவர் அன்னை.
1 min |
February 2021
Amudhasurabhi
யோகி ராம்சுரத்குமார் என்னும் தெய்வீகம்
"பல மகான்கள் தோன்றலாம்; ஆனால் இந்த மாதிரிப் பிச்சைக்காரர் ஐநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தோன்றுவார்" என்பது பகவான் தன்னைப் பற்றி அறிவித்துக் கொண்ட அரிய செய்தி.
1 min |
February 2021
Amudhasurabhi
நான் பாடிக்கொண்டே இருப்பேன்...வாணி ஜெயராம் (ஐம்பதாண்டு இசைப் பயணம்)
எம் ஜி ஆர், சிவாஜி, கன்னட நடிகர் ராஜ்குமார், தெலுங்கில் என்டிஆர் இவர்களுடனான இசை அனுபவத்தை மேலும் சொல்லத் தொடங்கினார் வாணி ஜெயராம்.....
1 min |
February 2021
Amudhasurabhi
திருச்சி
திருச்சி டவுன் ரயில்வே ஸ்டேஷன் சிறியதுதான். ஒரே ஒரு கவுன்ட்டர் டிக்கெட் கொடுப்பதற்காக. ஸ்டேஷன் மாஸ்டர் அறை. முதல் நடைமேடையில் மட்டும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை. தரையில் சிமெண்ட் தளம். சில சிமெண்ட் பெஞ்சுகள் மர நிழலில். மூன்றே மூன்று நடை மேடை தான். நடை மேடை என்றால் சரல் மண் தான். நான் சொல்லும் வர்ணனை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புள்ள நிலை.
1 min |
February 2021
Amudhasurabhi
ஜவந்திரை
முன்பெல்லாம், அதாவது அறுபத்தைந்து, எழுபது வருஷங்களுக்கு முன்பு, எங்கள் கிராமம் காட்டுப் புத்தூரில், தீபாவளி சமயம் கோலாட்டக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து 'ஜவந்திரை' என்றொரு அபூர்வத் திருவிழா நடக்கும். ஊர்ப் பெரியவர்களின் அனுமதியுடனும், உதவியுடனும் சிறு பெண்கள்தான் இவ்விழாவை நடத்துவார்கள்.
1 min |
February 2021
Amudhasurabhi
மதுவுக்கு எதிராக ஒரு போராட்டம்!
குடி நோயாளியான தந்தை, வறுமையில் போராடும் தாய், அல்லல்படும் குழந்தைகள், அவமானப்படும் டீன் ஏஜ் மகன்களும் மகள்களும், வயதான பெற்றோர்கள். வீடுகளுக்குள் வறுமை சண்டை இன்னும் இன்னும் சித்ரவதைகள்...
1 min |
February 2021
Amudhasurabhi
தி. ஜானகிராமன்
என்னைப் பொறுத்தவரை இவர் எழுத்துலகின் பிதாமகர். பீஷ்மர். துரோணாச்சாரியார். ஏகலைவனாக இருந்தே இவரிடமிருந்து எழுதக் கற்றுக்கொண்டோம். இவரை வாசித்து வாசித்தே எழுதப் பழகினோம்.
1 min |