Facebook Pixel Read Religious-Spiritual from Best selling Magazines and Newspaper

試す - 無料

Religious-Spiritual

Aanmigam Palan

Aanmigam Palan

அருளாளர் குறிப்பும் ஆனைமுகன் சிறப்பும்

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்

1 min  |

August 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

ஆதி முதல்வனான மகாகணபதி

ஸ்ரீ வித்யா எனும் சக்தி வழிபாடே மகாகணபதி மந்திரத்தால் ஆரம்பிக்கிறது. உலகிற்கே தாய் தந்தையரான ஈசனுக்கும் அம்பிகைக்கும் முதல் குழந்தை பிள்ளையார்.

1 min  |

August 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

273. ப்ருஹத்ரூபாய நமஹ ( (Prbruhadroopaaya namaha)

1 min  |

August 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மயூரநாதர் ஈந்த மயிலோனே

அருணகிரியாரின் சேத்திரக் கோவைப்பாடலில் ஐந்தாவதாக் குறிப்பிடப்பட்டுள்ள தலம் ‘கொன்றை வேணியர் மாயூரம் ' இது இன்றைய மயிலாடுதுறையாகும். சிதம்பரம் கும்பகோணம் சாலையிலுள்ள திருத்தலம். ஸ்காந்தம் முதலான மஹாபுராணங்களிலும் சிவரகசியத்திலும், துலா காவேரி மகாத்மியத்திலும் இத்தலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

நாகர் வழிபாடு நேற்றும் இன்றும்...

சிவன், முருகன், ராமன், என்று அன் விகுதியுடன் அழைக்கும் போக்கை நாகர் ஐயனார் பிள்ளையார். சூரியர், சந்திரர், இந்திரர் ஆகியவற்றில் காண இயலாது காரணம், முதலில் சொல்லப் பட்டவை புராண தெய்வங்கள் பின்னர் சுட்டப்பட்டவை மக்களின் நம்பிக்கை சார்ந்த வழக்கலாறுகள்.

1 min  |

September 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

நாகலோக மகாராணி மானஸாதேவி

வங்காள தேசத்தில் 'சந்த் சௌதாகர்' என்று ஒரு வியாபாரி இருந்தார். இவர் சிறந்த சிவபக்தர். சிவனையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்காதவர். வங்காள தேசத்தில் மானஸா தேவி என்னும் நாகதேவதை பரவலாக வழிபடப்பட்டு வந்தாள்.

1 min  |

September 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மஹாளய பட்சம் என்றால் என்ன?

புரட்டாசியில் வரும் அமாவாசை நாள் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி அமாவா சைக்கு முன்னர் வரும் தேய்பிறை பிரதமை முதல் மஹாளய அமாவாசைக்கு மறுநாள் வருகின்ற பிரதமை நாள்வரை வருகின்ற 16 நாட்களையும் மஹாளய பட்சம் என்று சொல்வார்கள்.

1 min  |

September 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

விபீஷணன்

"எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் என் மனது, தர்ம வடிவான பகவானிடமே எப்போதும் இருக்க வேண்டும். குரு உபதேசம் இல்லாமலேயே பிரம்மாஸ்திரத்தின் மந்திரமும் ரகசியமும் எனக்குத் தெரியவேண்டும்.

1 min  |

September 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

நவநிதியைக் காக்கும் நரசிம்மர்

திருநெல்வேலி திருக்கோளூரில் அமைந் துள்ளது வைத்தமாநிதி பெருமாள் கோயில் இது நவதிருப்பதி கோயில்களில் எட்டாவது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகவும் அமைந்துள்ளது.

1 min  |

September 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

நாக தோஷம் நீக்கும் நாகம்மன்

விருதுநகர் அருகே சூலக் கரை கிராமத்தில் உள்ள வீர பெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் நாகம்மன். நாக தோஷம் நீக்கி நல்லருள் தருகிறாள்.

1 min  |

September 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

திருமாலை மாற்றும் பதிகம்

கந்தவேளை எந்த வேளையும் எண்ணி வணங்கும் உத்தமரான அருணகிரிப் பெருமான், கயிலைமலையில், கோயில் கொண்ட மயில் வாகனனை, பின்வருமாறு போற்றுகிறார்.

1 min  |

September 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சுந்தரானந்தர் குரு பூஜை

ஞானிகளுக்குள் பேசிக் கொள்வதற்கு என்ன இருக்கிற தென்றும், சந்திக்க வேணடிய அவசியமும் என்ன இருக்கிறது என கேட்கலாம். ஆனாலும், ஒரு ஞானியால் தான் இன்னொரு ஞானியை தெரிந்து கொள்ள முடியும். அவர் எப்பேற்பட்டவர் தெரியுமா... என்று அவரின் ஞானத்தின் உயர் நிலையை எடுத்துச் சொல்ல முடியும். எப்போதுமே சிவ சொரூபத்திலேயே லயித்துக் கிடப்பவரல்லவா என்று அவரின் பெருமைகளை கூறுவது நம் மதத் தின் மரபு.

1 min  |

September 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

பாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்

பூவுலகாம் ஈங் கும் பாதாள முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும் தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய்" என்று வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலி வெண்பாவில் பாடியுள்ள தலம் இன்று பாமணி என பொது மக்களால் வழங்கப்படுகிறது காமதேனு பூசித்த லிங்கம் சுக்ல முனிவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார்.

1 min  |

September 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

அப்பரடிகள் ஐயாற்றில் கண்ட கயிலை

அப்பர் பெருமான் திருநல்லூரை தம் சிரசுச் சிகரத்தில் சூடி மகிழ்ந்த விஷயம் நெகிழ்ச்சுக்குரியது. திருநாவுக்கரசர் நானிலமும் நடந்தார். நாமணக்கும் நாதன் நாமமான நமச்சிவாயத்தை எல்லோர் நாவிலும் நடம்புரிய வைத்தார்.

1 min  |

September 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

277. ப்ரகாசாத்மனே நமஹ: ( (Prakaashaathmaney namaha)

1 min  |

September 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

தில்லைவாழ் அந்தணர்க்கும் அடியேன்!

சமயம் வளர்த்த நாயன்மார்கள்

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

தீப ஒளி ஜோதியே, சரணம்!

இந்தியாவில் கேரளமாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி குருவாயூர். உலகப்புகழ் பெற்ற குரு வாயூர் கிருஷ்ணன் கோயில் இங்கு உள்ளது. நாளொன்றுக்கு தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பெரிய கோயிலாக போற்றப்படுகிறது.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

ராஜபோகங்கள் அருளும் ராஜகோபாலன்!

பூர்ணாவதாரப் புருஷன் என்று போற்றப்படும் கிருஷ்ணனுக்கு இரத்தினாக் ரஹாரம் என்ற மணிமங்கலம் திருத்தலத்தில் ஒரு கோயில் உருவாகியிருக்கிறது.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

முதன்முதல் நரசிம்மர் தலம்

மூலவர் சௌம்ய நாராயணராகவும், தாயார் திருமாமகளாகவும் தல தீர்த்தங்களாக மகாமக தீர்த்தம், தேவபுஷ்கரணியைக் கொண்டு திருவருட்பாலிக்கும் திருத்தலம் திருக்கோஷ்டியூர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. பாண்டிய நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்று.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

திருவாரூர்-தியாகராஜர் கோயில்-தூதுவளை கீரை-பாகற்காய் கூட்டு

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

கண்ணனும் கந்தனும்

இந்து மக்கள் பெரிதும் வழிபடும் இணையற்ற தெய்வங்களாக கண்ண பெருமானும், கந்த பெருமானும் விளங்குகிறார்கள்.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

கண்ணன் பிறந்தான்...எங்கள் கண்ணன் பிறந்தான்!

கோகுலாஷ்டமி 11-8-2020

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

கண்ணன் புகழ் பாடும் சிலப்பதிகாரம்

பிழைப்பைத் தேடி கோவலனும் கண்ணகியும் பூம்புகாரை விட்டு மதுரைக்கு வருகிறார்கள். வழியில் கவுந்தி அடிகள் என்ற சமண துறவியின் நட்பு ஏற்படுகிறது.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சுகப்பிரசவம் நல்கும் உடையாம்பிகை திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே இளநகர் கிரா மத்தில் உடையாம்பிகை சமேத உடையபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அருட்பாலிக்கும் உடையாம்பி கையை சுகப் பிரசவ நாயகி என்றும், உடைய புரீஸ்வரர் முன்பாக உள்ள நந்தியை சுகப்பிரசவ நந்தி என்றும் அழைக்கின்றனர்.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வளங்கள் சேர்க்கும் ஆடிப்பெருக்கு

ஆன்மிகம் மட்டுமின்றி, இயற்கை சார்ந்த பின்னணியுள்ள திருவிழாவாகவும் விளங்குவது ஆடிப்பெருக்கு. நதிகளைப் பாதுகாக்க நம் முன்னோர் கொண்டாடிய விழாக்களில் இதுவும் ஒன்று. ஆடி18-ல் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

சிருங்கிபேர முனிவருக்கு இரண்டு மகன்கள் அவ்விருவரையும் கௌதம முனிவரிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார் சிருங்கிபேரர். அக்கால குருகுல வழக்கப்படி இருவரும் கௌதமரின் சீடர்களாக இருந்து அவருக்கு அனைத்துவிதமான தொண்டுகளும் செய்தபடி கல்வி பயின்று வந்தனர்.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சோதனைகள் எல்லாம் சாதனைகளாகும் - காஞ்சிபுரம்

திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று திருப்பாடகம் எனும் தலம். 'பாடு' என்றால் 'மிகப் பெரிய' என்றும், 'அகம்' என்றால் கோயில்' என்றும் பொருள். எனவே பெரியகோயில் எனும் பொருள்படும்படி, இத்தலம் திருப்பாடகம் ஆயிற்று.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வளமருள்வார் வாசுதேவன்

ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருமாலின் திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் என்றும், திருமால் தானே சுயமாக அர்ச்சாவதாரமாய் தோன்றிய தலங்கள் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள் என்றும் அழைக்கப்படு கின்றன.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

விட்டலன் அருள்பெற்ற வியாசராயர்

தலைக்கு மேலாக உயர்ந்து வளைந்த வாலிலே ஒரு சிறு மணி; அபய ஹஸ்தத்துடன் கூடிய ஒரு கை, இடுப்பிலே உள்ள இன்னொரு கையில் சௌகந்திகா புஷ்பம். இப்படி உள்ள ஆஞ்சநேயரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இம் மாதிரியான அழகிய ஆஞ்சநேயர் விக்கிரகங்களை தென்னா டெங்கும் 7.12-இடங்களிலே பிரதிஷ்டை செய்தவர் மகான் வியாசராயர்.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

விஸ்வாமித்திரர்

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

1 min  |

August 1, 2020