மாவீரர் தினம் தொடர்பாக ஊடக சந்திப்பு நடத்திய நால்வரிம் வாக்குமூலம்
Tamil Mirror|December 02, 2020
மன்னரில் கடந்த 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட 4 பேரிடம், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், நேற்று (01) காலை வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாவீரர் தினம் தொடர்பாக ஊடக சந்திப்பு நடத்திய நால்வரிம் வாக்குமூலம்

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன், மன்னார் நகர மேயர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன், சட்டத்தரணி அன்ரடனி றொமோல்சன், பிரேம் குமார் ஆகியோரிடமே குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

この記事は Tamil Mirror の December 02, 2020 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Mirror の December 02, 2020 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MIRRORのその他の記事すべて表示
ரத்நாயக்கவை சந்தித்தார் ஜூலி
Tamil Mirror

ரத்நாயக்கவை சந்தித்தார் ஜூலி

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க்(Julie Chung), தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவை சந்தித்துள்ளார்.

time-read
1 min  |
May 30, 2024
ஒத்திவைக்கும் கோரிக்கைக்கு எதிர்ப்பு
Tamil Mirror

ஒத்திவைக்கும் கோரிக்கைக்கு எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய குடியரசு முன்னணி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 30, 2024
சூறாவளியின் தாக்கம் இன்று முதல் குறையும்
Tamil Mirror

சூறாவளியின் தாக்கம் இன்று முதல் குறையும்

சூறாவளியின் தாக்கம் வியாழக்கிழமை (30) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

time-read
1 min  |
May 30, 2024
Tamil Mirror

இருநாளும் பாடசாலை

பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கல்வியமைச்சினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 30, 2024
இரு பிள்ளைகளை தலைகீழாக தொங்க விட்ட 'முக்கோண' தாய்
Tamil Mirror

இரு பிள்ளைகளை தலைகீழாக தொங்க விட்ட 'முக்கோண' தாய்

மட்டக்களப்பு-ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 11 வயதான சிறுவனை மரமொன்றில் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு, கம்பால் அடித்து சித்திரவதை செய்ததுடன், இரண்டரை வயது ஆண் பிள்ளையைத் தொங்கவிட்டு, அடித்துத் துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவ்விரு பிள்ளைகளின் தாயாரான 28 வயதுடைய பெண், செவ்வாய்க்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 30, 2024
லித்துவேனியா தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அமோக வெற்றி
Tamil Mirror

லித்துவேனியா தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அமோக வெற்றி

லித்துவேனியா நாட்டின் ஜனாதிபதியாக கிடானஸ் நவுசேடா உள்ளார்.

time-read
1 min  |
May 29, 2024
மதுபானசாலையை எதிர்த்துப் போராட்டம்
Tamil Mirror

மதுபானசாலையை எதிர்த்துப் போராட்டம்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் மதுபானசாலை அனுமதியை நிறுத்த கோரி செவ்வாய்க்கிழமை (28) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 29, 2024
21/4 தாக்குதலில் மகனை இழந்த தாயும் மரணம்
Tamil Mirror

21/4 தாக்குதலில் மகனை இழந்த தாயும் மரணம்

2019 உயிர்த்த ஞாயிறுத் தினமான ஏப்ரல் 21ஆம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
May 29, 2024
NITED NATIONAL *2 வருடங்களுக்கு ஒத்திவைக்கவும்”
Tamil Mirror

NITED NATIONAL *2 வருடங்களுக்கு ஒத்திவைக்கவும்”

பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் இரண்டையும் மேலும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது அத்தியாவசியமான விடயமாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

time-read
1 min  |
May 29, 2024
“ஒத்திவைக்கும் விளையாட்டு சரிவராது”
Tamil Mirror

“ஒத்திவைக்கும் விளையாட்டு சரிவராது”

மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான பதில்களை வழங்கியிருந்தால் நாடு இவ்வாறானதொரு கதியைச் சந்தித்திருக்காது என தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, தேர்தலை ஒத்திவைக்கும் விளையாட்டு தங்களிடத்தில் எடுபடாது என்றார்.

time-read
1 min  |
May 29, 2024