15வது ஐ.பி.எல். சீசன் கடந்த மார்ச் 26ந் தேதி தொடங்கியது. 8 அணிகளோடு 2 புதிய அணிகளான லக்னோ, குஜராத் அணிகள் உள்பட 10 அணிகள் விளையாடும் இந்த போட்டி மராட்டிய மாநிலத்தில் மட்டும் நடக்கிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள வான்கடே, பிராபோர்ன், டி.ஒய்.பட்டீல் மற்றும் புனே ஆகிய 4 மைதானங்களில் மட்டும் போட்டி நடைபெற்று வருகிறது.
この記事は Maalai Express の April 18, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の April 18, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
தமிழ்நாட்டிற்கு வரும் 2ம் தேதி மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 2ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நான் நன்றாக இருக்கிறேன்: யாரும் பயப்பட வேண்டாம்-வீடியோ வெளியிட்ட வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25 ந்தேதி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்தார்.
தமிழகத்தில் கூடுதலாக உதவிதேர்தல் அலுவலர்கள் நியமனம்
தேர்தல் ஆணையம் தகவல்
டெல்லியில் பரபரப்பு: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் இருந்து வாரணாசி செல்வதற்காக இன்று காலை இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
மே 30-இல் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி 2 நாட்கள் தியானம் செய்யவுள்ளதாக தகவல்
பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாம்பன் தூக்கு பாலம் பகுதியை கடக்க கப்பல்கள், பெரிய படகுகளுக்கு தடை
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாரவதி கடல் பகுதியில் 2.3 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
காரைக்காலில் 13 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை: உறவினர் கைது
காரைக்கால் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே 13 வயது சிறுவன் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
வரும் ஜூன் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்-துரைமுருகன் அறிவிப்பு
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரியானா: மினி பஸ் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 பேர் மினி பஸ் ஒன்றில் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை செல்வதற்காக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து புறப்பட்டனர். அந்த மினி பஸ் அம்பாலா டெல்லிஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.