வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டம். 41 ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஆக்கியில் 12 வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருக்கும் இந்திய ஆக்கி அணிக்கு எனது பாராட்டுகள். இந்த வெற்றியுடன் இந்திய ஆக்கி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று உறுதியாக நம்புகிறேன்.
この記事は Maalai Express の August 05, 2021 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の August 05, 2021 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
அரியானா: மினி பஸ் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 பேர் மினி பஸ் ஒன்றில் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை செல்வதற்காக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து புறப்பட்டனர். அந்த மினி பஸ் அம்பாலா டெல்லிஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த ராகுல் காந்தி
பாராளுமன்ற தேர்தலில் ஆறாவது கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்துங்க: கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
காவிரிப் படுகையில் சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவ்வாறு அணை கட்டுவதால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு: 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மர்ம மரண வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
வீட்டு காவலாளியை தாக்கிய வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது கேளம்பாக்கம் போலீசார் நடவடிக்கை
தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
லண்டன் மாநகரில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
லண்டனில் தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நலவாரியம் சார்பாக, சமூக ஆர்வலர் முருகேசன் தலைமை யில் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின்போது அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எதிர்வரும் 04.06.2024 அன்று இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் எண்ணப்படவுள்ளன.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்தது
தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது.
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் சென்னை போலீசார் விசாரணை
பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் 25ம் தேதி உருவாகிறது ரீமால் புயல்
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்