வெல்வதும் தோற்பதும் இயற்கை என்பதையும் தோல்வியில் துவளக்கூடாது என்பதையும் விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கின்றன.
この記事は Amudhasurabhi の August 2021 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Amudhasurabhi の August 2021 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
பாகிஸ்தானின் பாரதரத்னா!
இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. அதே போல பாகிஸ்தானில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது நிஷான் ஈ இம்தியாஸ். அந்த விருது வழங்கப் பெற்ற ஒரே இந்தியர் அண்மையில் மறைந்த பிரபல இந்தி நடிகர் திலீப் குமார்தான்.
கண்ணைக்கட்டி வகுப்பில் விட்டாற்போல..
ஒருபயிற்சி செய்துபாருங்கள். அடுத்தமுறை உங்கள் முன்னால் இரண்டு மூன்று பேர்கள் உட்கார்ந்திருக்கும் போது நீங்கள் ஏதாவது பேசவேண்டியிருந்தால், கண்களை மூடிக்கொண்டு ஒரு மூன்று நிமிடம் பேசுங்கள். இதைப்படிப்பதை நிறுத்திவிட்டு இப்போதே இந்தப் பயிற்சியைச் செய்துவிட்டு மீண்டும் படியுங்கள். அப்போதுதான் நான் இங்கு சொல்ல வருவதைப் புரிந்துகொள்வீர்கள்.
ஒலிம்பிக்ஸ்: விளையாட்டு வீராங்கனைகள்!
ஓடி விளையாடச் சொன்ன பாரதியும் கடவுளைக் கால் பந்தாட்டத்திலிருந்தும் புரிந்துகொள்ளச் சொன்ன சுவாமி விவேகானந்தரும் வெவ்வேறு கோணத்தில் விளையாட்டுகளைப் பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு விளையாட்டும் ஒருவிதம்.
வரலாறு படைக்கும் வரலாற்று நால் அறிமுக விழா!
கல்கியின் எழுத்து என்பது சங்கீதம் மாதிரி. சங்கீதத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டு அனுபவிப்பது மாதிரி, கல்கியின் எழுத்தை மீண்டும் மீண்டும் வாசித்து அனுபவிக்கலாம்.
மாற்றத்தை உருவாக்கிய 105 வயது மூதாட்டி!
ஆர்.பாப்பம்மாள் 105 வயதாகியும் உயர உடைய தமது வயலில் இயற்கை விவசாயம் செய்து, சாதனையாளராக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிறுவியுள்ள சாதனைப் பெண்மணி. 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். 'இந்தியாவின் வயதான பெண் இயற்கை விவசாயி'.
மரபு வழி ஓவியர் வேதா
ஓவியங்களில் பல வகைகள் இருந்தாலும் மரபு வழி ஓவியத்துக்கென்று ஒரு தனி வரவேற்பு எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.
நாடகத்திற்காக 100 தடவை மொட்டை போட்டுக்கொண்ட நடிகர்!
வழக்கமாக ஒரு அலுவலகத்தில் மேனேஜராக அவரை "மேனேஜர்" என்று மரியாதையோடு குறிப்பிடுவார்கள். ஆனால், ஸ்ரீனிவாசன் தான் பார்த்துக் கொண்டிருந்த பின்னி மில் வேலையிலிருந்து 1994ஆம் ஆண்டே விருப்ப ஓய்வு பெற்றுவிட்ட போதிலும் இன்னமும் அவரை 'மேனேஜர் சீனா" என்றே அபிமானத்துடன் அனைவரும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நளபாகம் -ஒரு பாராட்டு
தற்கால இலக்கியம்: தி.ஜானகிராமன் நூற்றாண்டு
கண்ணதாசனை நோக்கிப் பாயும் காவிரி (கவிஞர் காவிரிமைந்தனுடன் ஒரு சந்திப்பு)
கவியரசு கண்ணதாசன் புகழ்பாடுபவர்; ஆண்டுதோறும் நடத்தி வருபவர்! சென்னை தி.நகரில் கம்பீரமாக நிற்கும் கவிஞரின் சிலை தோன்றக் காரணமாயிருந்தவர்! அவர்தான் ... கவிஞர் காவிரிமைந்தன் ! அவர் பகிர்ந்து கொண்ட செய்திகளின் தொகுப்பு!
உபரி வருமானத்துக்குப் பங்குச் சந்தை
போதைய பங்குச் சந்தை 50000 புள்ளிகளுக்கு மேல் பொருளாதார வளர்ச்சியை உணர்த்துகிறதா? இல்லை செயற்கையான வீக்கமா? ஒரு அனுபவஸ்தர் கூறுகிறாற்போல "அப்பளம் போல் நொறுங்கி விடப்போகிறது!" நிஜமாக நிகழுமா?