Dinamani Chennai - February 19, 2021Add to Favorites

Dinamani Chennai - February 19, 2021Add to Favorites

Magzter GOLDで読み放題を利用する

1 回の購読で Dinamani Chennai と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます  カタログを見る

1 ヶ月 $9.99

1 $99.99

$8/ヶ月

(OR)

のみ購読する Dinamani Chennai

1年 $33.99

この号を購入 $0.99

ギフト Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

検証済み安全
支払い

この問題で

February 19, 2021

தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க புதிய சலுகை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

அம்பாசமுத்திரம்/ஆலங்குளம், பிப். 18: தென்மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்கு 50 சதவீத மானியத்தில் இடம் வழங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.

தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க புதிய சலுகை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

1 min

ஐபிஎல் ஏலம்: கிறிஸ் மோரிஸ் சாதனை

சென்னை, பிப். 18: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டு சாதனை படைத்தார்.

ஐபிஎல் ஏலம்: கிறிஸ் மோரிஸ் சாதனை

1 min

பிரிட்டனிலிருந்து திரும்பியோரில் இதுவரை 34 பேருக்கு கரோனா

சென்னை, பிப். 18: பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டிலிருந்து வந்தவர்கள் 34 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேர் என இதுவரை நோய்த்தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனிலிருந்து திரும்பியோரில் இதுவரை 34 பேருக்கு கரோனா

1 min

கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது: உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்திரகுமார் தாக்கல் செய்த மனுவில், இலங்கைத் தமிழரான நான் பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை உண்ணாவிரதம் இருந்தேன். இதனால் என் மீது பூந்தமல்லி போலீஸார் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த போலீஸார் குற்றப்பத்திரிகையை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது: உயர்நீதிமன்றம்

1 min

ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் பின்னணி குறித்த விசாரணை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி, பிப் 18: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாரின் பின்னணி குறித்த விசாரணையை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை முடித்துவைத்து உத்தரவிட்டது.

ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் பின்னணி குறித்த விசாரணை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

1 min

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சிறப்பு விசா தெற்காசிய மாநாட்டில் பிரதமர் மோடி யோசனை

புது தில்லி, பிப். 18: அவசர மருத்துவ உதவிகளுக்கு சென்று சேவையாற்றிட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சிறப்பு விசா வழங்கும் திட்டத்தை உருவாக்கலாம் என தெற்காசிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சிறப்பு விசா தெற்காசிய மாநாட்டில் பிரதமர் மோடி யோசனை

1 min

பாஜகவில் இணைகிறார் 'மெட்ரோமேன்' ஸ்ரீதரன்

கோழிகோடு, பிப்.18: இந்தியாவில் முதன் முதலில் மெட்ரோ ரயில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காக 'மெட்ரோமேன்' என்று அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன் பாஜகவில் இணைய உள்ளதாகவும், கட்சி வாய்ப்பளித்தால் வரும் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாஜகவில் இணைகிறார் 'மெட்ரோமேன்' ஸ்ரீதரன்

1 min

தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, பிப்.18: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரும் சனிக்கிழமை (பிப்.20) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் வியாழக்கிழமை கூறியது:

தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு

1 min

இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

சென்னை, பிப். 18: தமிழகத்தில் தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொள்ள வசதியாக இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

1 min

குடிமைப் பணித் தேர்வுகளுக்கு யூ-டியூப் மூலம் பயிற்சி

சென்னை, பிப். 18: தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையத்தின் சார்பில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள யூ-டியூப் சேனலில் தேர்வுக்கான அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் புதிய சேனல் அண்மையில் தொடங்கப்பட்டது.

குடிமைப் பணித் தேர்வுகளுக்கு யூ-டியூப் மூலம் பயிற்சி

1 min

Dinamani Chennai の記事をすべて読む

Dinamani Chennai Newspaper Description:

出版社Express Network Private Limited

カテゴリーNewspaper

言語Tamil

発行頻度Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeいつでもキャンセルOK [ 契約不要 ]
  • digital onlyデジタルのみ
MAGZTERのプレス情報:すべて表示