Facebook Pixel வல்லி நீ செய்த வல்லபமே | Aanmigam Palan - religious-spiritual - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

வல்லி நீ செய்த வல்லபமே

Aanmigam Palan

|

February 16, 2023

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

- முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

வல்லி நீ செய்த வல்லபமே

“ இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே” - என்ற வார்த்தையால் உமையம்மையையானவள் என் உடலுக்கு வெளியில் இருக்க கூடிய நான்கு திசைகளாகவும், மேலே  ஆகாசமாகவும், கீழே பூமியாகவும் இருக்கிறாள் என்பதையே ‘வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே’ (16) என்கிறார். “ககனமுமே” என்ற வார்த்தையால் உடலின் உள்ளே என் இயக்கத்திற்கு காரணமான அறிவுவெளியாக இருக்கிறாள். உடலுக்கு உள்ளும் புறமாய் இருக்கக்கூடிய உமையம்மையையே இங்கு “இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே” என்கிறார்.

“முடிவாக”

“வீணே பலி கவர் தெய்வங்கள் பாற் சென்று மிக்க அன்பு பூணேன்” என்பதனால் பக்தி நெறியையும்’’, “உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சியன்றி பேணேன்” என்பதனால் உமையம்மையின் சகுன ப்ரம்ம உபாசனையையும் தீட்சை நெறிமுறையையும் “ஒரு பொழுதும் திருமேனிப்ரகாசமின்றிக் காணேன்” என்பதனால் உமையம்மையின் நிற்குண ப்ரம்ம உபாசனையும்’’  “இரு நிலமும் திசை நான்கும் கனமுமே” போகம், மோட்சம், ஞானம் இவைகளை பெறுவதற்கான சாதனமாய் இப்பாடல் அமைகிறது. அதை பின்பற்றி அருளை அடைய முயல்வோம்.

ககனமும்‌ வானும்‌ புவனமும்‌ காண விற்காமன்‌ அங்கம்‌

தகனம்முன்‌ செய்த தவப்பெரு மாற்குத்‌ தடக்கையும்‌ செம்‌

முகனும்முந்‌ நான்கிரு மூன்று எனத்தோன்றிய மூதறிவின்‌

மகனும்‌உண்‌ டாயதன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே.

- அறுபத்தி ஐந்தாவது அந்தாதி

“ஆதியாக”
 
தெய்வமாகிய அபிராமியை உலகிலுள்ள மக்களுக்கு உணர்த்த உலகியலியல் கணவன், மனைவி, புதல்வர் போன்ற உறவுகளின் வழி  அறப்பண்பினால் இல்லறம் நடத்தி, அதன் வழி உமையம்மையே இல்லத் தலைவியாக, சதாசிவ குடும்பினியாக தியானிக்கிறார்.

Aanmigam Palan

यह कहानी Aanmigam Palan के February 16, 2023 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Aanmigam Palan से और कहानियाँ

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size