Facebook Pixel யாழ். பல்கலைக்கும் தேசியத்துக்கும் குரல் கொடுத்தவர் சுவாமி விபுலானந்தர் | Virakesari Daily - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

யாழ். பல்கலைக்கும் தேசியத்துக்கும் குரல் கொடுத்தவர் சுவாமி விபுலானந்தர்

Virakesari Daily

|

May 16, 2025

யாழ்ப்பாணத்துக் கென்று ஒரு தனியான பல்கலைக்கழகம் வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் சுவாமி விபுலானந்த அடிகளே. அதேபோன்று தேசியம் பற்றி முதன் முதலில் பேசியவரும் அவரே.

யாழ். பல்கலைக்கும் தேசியத்துக்கும் குரல் கொடுத்தவர் சுவாமி விபுலானந்தர்

சுவாமி விபுலானந்தர் போல் ஒரு தமிழறிஞர் உலகில் பிறக்கவே இல்லை. அவர் ஓர் அற்புதமான பிறவி.

இவ்வாறு கனடாவிலிருந்து வருகைதந்த அண்ணாமலை பல்கலைக்கழக முதல் தமிழ்ப் பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம், தான் பிறந்த காரைதீவு மண்ணில் பேசுகையில் தெரிவித்தார்.

காரைதீவில் பிறந்து தற்சமயம் கனடாவில் வாழ்ந்து வரும் பேராசிரியர் பாலசுந்தரம், 40 வருடங்களுக்குப் பிற்பாடு தனது பிறந்த ஊரான காரைதீவு மண்ணுக்கு புதன்கிழமை(14) தனது துணைவியார் பேராசிரியர் விமலாம்பிகையுடன் விஜயம் செய்தார்.

அவருக்கு காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்றம் பாரிய வரவேற்பளித்தது.

முன்னதாக அவர்கள் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தார்கள். பின்னர் அடிகளார் பிறந்த இல்லத்தில் விசேட பூசை நடைபெற்று அங்குள்ள அரும்பொருள் காட்சியகத்தைப் பார்வையிட்டனர்.

Virakesari Daily

यह कहानी Virakesari Daily के May 16, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Virakesari Daily से और कहानियाँ

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size