Facebook Pixel கலந்தாலோசனை தொடர்பான புதிர்: எவ்வளவுக்கு ‘மக்களுடன் நட்புறவு’ கொண்டதாக அரசாங்கம் இருக்கிறது? | Thinakkural Daily - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

கலந்தாலோசனை தொடர்பான புதிர்: எவ்வளவுக்கு ‘மக்களுடன் நட்புறவு’ கொண்டதாக அரசாங்கம் இருக்கிறது?

Thinakkural Daily

|

September 23, 2025

2025 ஆகஸ்ட்டில் , 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் (ஓஎஸ்ஏ) திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களிடமிருந்து கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கோரும் ஒரு பொது அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது.

2025மே யில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிரி ஏ) ரத்து செய்வது குறித்த கருத்துகள் மற்றும் பரிந்துரைகளுக்கான இதேபோன்ற பொது அழைப்பை அரசாங்கம் வெளியிட்டது. இவை சாதகமான நடவடிக்கைகளாகும். இருப்பினும், அரசாங்கம் பொதுமக்களின் சமர்ப்பிப்புகளைக் கோரியிருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக சமர்ப்பிப்புகளைச் செய்தவர்களுடன் இன்றுவரை எந்த உரையாடலும் மேற்கொள்ளவில்லை. உதாரணமாக, பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த எனது சமர்ப்பிப்பு அதிகாரபூர்வமாக கூட அங்கீகரிக்கப்படவில்லை. அரசாங்கத்திடம் நல்ல நோக்கங்கள் இருந்தபோதும் ஆலோசனைகள் உள்ளடக்கியதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இல்லாவிட்டால், அவை ஒரு பெரிய விடயமாகவே கருதப்படும்.

ஒவ்வொரு இலங்கை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் அர்த்தமுள்ள வகையில் ஆலோசனை நடத்தாத குற்றத்தைச் செய்கிறது. கடந்த காலங்களில், பாராளுமன்ற சீர்திருத்தம் குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டபோது, அவை அரிதாகவே உள்ளடக்கியதாக இருந்தன. மேலும் பங்குதாரர்களால் செய்யப்பட்ட பரிந்துரைகள் பெருமளவில் அல்லது முழுமையாக புறக்கணிக்கப்பட்டன. தற்போதைய அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்வதற்கான கூட்டு கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, அதற்கு பதிலாக அதைத் திருத்த முயல்கிறது. என்பது மிகச் சமீபத்திய உதாரணமாகும் . திருத்தத்திற்குப் பதிலாக ரத்து செய்வதற்கான காரணங்கள் பல இருப்பதாலும், அவை பொதுவில் கிடைப்பதாலும், அவை இங்கு மறுபரிசீலனை செய்யப்படாது.

2025 பெப்ரவரியில், ஒரு அரசு சாரா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், பத்திரிகையாளர்கள், ஊடக அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டிய காரணங்களை அரசாங்கத்திடம் முன்வைத்தன. அந்தக் கூட்டத்தை ஒரு சில அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர் மேலும், அவர்கள் சட்டத்தை திருத்த வேண்டாம், ரத்து செய்ய வேண்டும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கோரினர். இருப்பினும், அரசாங்கம் சட்டத்தை ரத்து செய்யாது, திருத்தும் என்று தொடர்ந்து கூறி வருவதால், அந்தக் கவலைகள் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

Thinakkural Daily

यह कहानी Thinakkural Daily के September 23, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Thinakkural Daily से और कहानियाँ

Thinakkural Daily

கண்டி மாவட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

எந்தவொரு மத்திய வங்கியாலும் பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த முடியாது

நவீன பொருளாதார வரலாறு பதிவு செய்யும் வரை, பணவீக்கத்திற்கு எதிரான போர் மத்திய வங்கிகளுக்கும் சந்தை சக்தி களுக்கும் இடையே ஒன்றாக விவரிக்கப்படு கிறது. கொள்கை வகுப்பாளர்கள், வட்டி வீ த உயர்வு, இருப்புநிலை சரிசெய்தல் மற்றும் பணப்புழக்கக் கட்டுப்பாடுகளுடன் ஆயுதம் ஏந் தியவர்களெனவும், நீண்ட காலமாக 'பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்' என்று ம் சி த்தரிக்கப்படுகிறார்கள். 1980களில் பணவீக்கத் தைத் தணித்ததற்காக அமெரிக்காவில் உள்ள போல் வோல்க்கர் போன்ற ஆட்களை பிரப லமாக சொற்பொழிவுகள் அடிக்கடி எடுத் துக்காட்டுகின்றன. மேலும் பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் மத்திய வங்கிக ளின் சமீபத்திய இறுக்கமான நடவடிக்கைக ளுடன் இரட்டை இலக்க விலை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில். இருப்பினும், இந்த கதை ஏமாற்றமளிக்கிறது. மத்திய வங்கிகள், பண நிலைமைகளை அமைப்பதில் அவற்றின் சக்திவாய்ந்த பங்கு இருந்தபோதிலும், உண்மை யில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. பணவீக்கம், அதன் வாழ்க்கை அனுபவத்தில், குடும்பங்களின் செயல்களால் கட்டுப்படுத்தப் படுகிறது, குறிப்பாக நிலையான - வருமா னக் குழுக்கள் செலவுகளைக் குறைக்கவும், நுகர்வுகளை சுருக்கவும் மற்றும் புதிய விலை உண்மைகளுக்கு ஏற்பவும் கட்டாயப்படுத்தப் படுகின்றன. காலப்போக்கில், இத்தகைய சரிசெய்தல் பழக்கமாக மாறுகிறது. பணவீக்க வித்தையால் மட்டும் பணவீக்கம் சரிவதில்லை. மாறாக சமுதாயம்-குறிப்பாக விலை நிர்ணயம் செய்யாதவர்கள் - தன் வாழ்க்கை முறையை பணவீக்கத்தின் எடைக்கு வளைப்பதால். கட் டுப்படுத்தப்படுகிறது

time to read

2 mins

October 14, 2025

Thinakkural Daily

காணி,வீடு இல்லாத, காது குத்தி கல்யாணம் நடத்தி அனுரவுக்கு அவரது மலையக அமைச்சர்களே காது குத்தி உள்ளார்கள்

மனோ கணேசன் எம்.பி.சாடுகிறார்

time to read

1 mins

October 14, 2025

Thinakkural Daily

பீபா அபிவிருத்திக் குழுவில் ஜஸ்வர் உமர்

சர்வதேச கால் பந் தாட்ட சம் மேளனங்களின் சங்கத்தின் (FIFA) அடிமட்ட மற்றும் ஆரம்பவியலாளர் கால் பந்தாட்ட அபிவிருத்தி குழு உறுப்பினராக இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட் டுள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

இலங்கைத் தேயிலைக்கு உலகளவில் தங்க விருது உழைத்த தொழிலாளர்களுக்கு என்ன விருது?

ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

கெமுனு போதிராஜ விகாரையின் அரச மரத்தினை சேதப்படுத்திய யானைகள்

வெல்லவாய பிரதேச செயலகப் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட ஹந்தப்பானாகலை கெமுனு போதிராஜ விகாரையின் பாரிய அரச மரத்தினை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50அடி பள்ளத்தில் கவிழ்ந்தது

இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

எசட்லைன் ஃபினான்ஸ் தனது 60 ஆவது கிளையை ஜா-எலவில் திறந்து சேவை விஸ்தரிப்பு

டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸின் நிதிச் சேவைகள் பிரிவான எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் பிஎல்சி (AFL), தனது விரிவாக்க செயற்பாடுகளில் முக்கியமான மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. தனது 60ஆவது கிளையை ஜா-எலவில் திறந்துள்ளது. இலங்கையின் மக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

வீடமைப்பு அமைச்சு செயலராக குமுது லால் போகஹவத்த நியமனம்

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

2000 வீடுகள் அல்ல, 2000 காகித தாள்களை கையளிக்கும் விளம்பரம்

ஜீவன் தொண்டமான் கூறுகின்றார்

time to read

1 min

October 14, 2025

Translate

Share

-
+

Change font size