कोशिश गोल्ड - मुक्त
செம்மணி மனித புதைகுழிகள்!
Thinakkural Daily
|September 04, 2025
ஆறு மாதங்களாக, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு, இலங்கையின் வட பகுதியில் உள்ள ஒரு மனிதப் புதைகுழியிலிருந்து மனித எச்சங்களை கண்டுபிடித்து வருகின்றது. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை இப்போது 200 ஐத் தாண்டியுள்ளது, அவற்றில் சில குழந்தைகளுடையவையும் அடங்கும்.
இந்தபுதை குழி தளமும் அதில் காணப்படும் மனித எச்சங்களின் எண்ணிக்கையும் நாட்டின் தமிழ் ஊடகங்களில் தினசரி தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதே நேரத்தில் நாட்டின் முக்கிய ஆங்கிலம் மற்றும் சிங்கள ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெறவில்லை. இந்த இடைவெளிக்கு பதிலளிக்கும் விதமாக, மூன்று இளம் பத்திரிகையாளர்கள் பெரும்பான்மை சமூகமான சிங்கள மொழி பேசுபவர்களுக்கு கதையைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். காலத்தை வீணாக்காமல், அவர்கள் வளங்களைச் சேகரித்து, பல அறிக்கையிடல் பயணங்களை மேற்கொண்டனர், மேலும் கடந்த சில மாதங்களாக உள்ளூர்வாசிகள் மற்றும் நிபுணர்களுடன் பல நேர்காணல்களை நடத்தினர். அப்பகுதியில் உள்ள வெகுஜன புதைகுழி தளம் குறித்த 'செம்மணி' என்ற சிங்கள மொழி, நூலை எழுதினார்கள், இது தமிழ் பொதுமக்களின் எச்சங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, இது 1990 களின் நடுப்பகுதியில், இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சிறிது காலத்தில் இருந்தது.
இளம் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களான சுயாதீன பத்திரிகையாளர்களான தரிந்து ஜெயவர்தன, எம்.எல் .எம். பசீர் மற்றும் தரிந்து உடுவரகெதர ஆகியோரால் எழுதப்பட்ட இந்த நூல் சமீபத்தில் கொழும்பில் உள்ள தேசிய நூலகத்தில் சபை நிரம்பிய கேட்ப்போர்கூடத்தில் வெளியிடப்பட்டது. இரண்டு சிங்களவர்கள் ஒரு முஸ்லிம் இலங்கையின் முஸ்லிம்கள் தமிழ் பேசும் மக்கள். ஆனால் ஒரு தனித்துவமான இன - மதக் குழுவாக அடையாளம் காணப்படுகிறார்கள் ஆகிய எழுத்தாளர்களின் துணிச்சலான முயற்சி இது, தமிழர்களுக்கு எதிரான அரச படைகளின் அட்டூழியங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை உறுதியாக நிராகரிக்கின்றனசிங்கள வாசகர்களுக்கு ஒரு தொந்தரவான போர்க்கால அத்தியாயத்தை இது வெளிக்கொணருவதற்கான முயற்சியாக இது காணப்படுகிறது
உள்நாட்டுப் போர் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும், நாட்டின் வடக்கு மற்றும் தெற்கில் இலங்கையின் ஆயுதப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் குறித்த முரண்பாடான விவரிப்புகள் ஒரு சந்திப்பான இடத்தைக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட வில்லை சிங்களவர்களிடையே, ஆதிக்கம் செலுத்தும் கதை, தமிழ் பொதுமக்கள் இறப்பு பற்றிய அறிக்கைகளை நிராகரிக்கும் வகையில், 'போர் வீரர்கள் பயங்கரவாதத்தை ஒழிப்பவர்கள்' என்ற அவர்களின் வீரர்கள் பற்றியதாகும்.
यह कहानी Thinakkural Daily के September 04, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Thinakkural Daily से और कहानियाँ
Thinakkural Daily
கண்டி மாவட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி
1 min
October 14, 2025
Thinakkural Daily
எந்தவொரு மத்திய வங்கியாலும் பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த முடியாது
நவீன பொருளாதார வரலாறு பதிவு செய்யும் வரை, பணவீக்கத்திற்கு எதிரான போர் மத்திய வங்கிகளுக்கும் சந்தை சக்தி களுக்கும் இடையே ஒன்றாக விவரிக்கப்படு கிறது. கொள்கை வகுப்பாளர்கள், வட்டி வீ த உயர்வு, இருப்புநிலை சரிசெய்தல் மற்றும் பணப்புழக்கக் கட்டுப்பாடுகளுடன் ஆயுதம் ஏந் தியவர்களெனவும், நீண்ட காலமாக 'பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்' என்று ம் சி த்தரிக்கப்படுகிறார்கள். 1980களில் பணவீக்கத் தைத் தணித்ததற்காக அமெரிக்காவில் உள்ள போல் வோல்க்கர் போன்ற ஆட்களை பிரப லமாக சொற்பொழிவுகள் அடிக்கடி எடுத் துக்காட்டுகின்றன. மேலும் பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் மத்திய வங்கிக ளின் சமீபத்திய இறுக்கமான நடவடிக்கைக ளுடன் இரட்டை இலக்க விலை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில். இருப்பினும், இந்த கதை ஏமாற்றமளிக்கிறது. மத்திய வங்கிகள், பண நிலைமைகளை அமைப்பதில் அவற்றின் சக்திவாய்ந்த பங்கு இருந்தபோதிலும், உண்மை யில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. பணவீக்கம், அதன் வாழ்க்கை அனுபவத்தில், குடும்பங்களின் செயல்களால் கட்டுப்படுத்தப் படுகிறது, குறிப்பாக நிலையான - வருமா னக் குழுக்கள் செலவுகளைக் குறைக்கவும், நுகர்வுகளை சுருக்கவும் மற்றும் புதிய விலை உண்மைகளுக்கு ஏற்பவும் கட்டாயப்படுத்தப் படுகின்றன. காலப்போக்கில், இத்தகைய சரிசெய்தல் பழக்கமாக மாறுகிறது. பணவீக்க வித்தையால் மட்டும் பணவீக்கம் சரிவதில்லை. மாறாக சமுதாயம்-குறிப்பாக விலை நிர்ணயம் செய்யாதவர்கள் - தன் வாழ்க்கை முறையை பணவீக்கத்தின் எடைக்கு வளைப்பதால். கட் டுப்படுத்தப்படுகிறது
2 mins
October 14, 2025
Thinakkural Daily
காணி,வீடு இல்லாத, காது குத்தி கல்யாணம் நடத்தி அனுரவுக்கு அவரது மலையக அமைச்சர்களே காது குத்தி உள்ளார்கள்
மனோ கணேசன் எம்.பி.சாடுகிறார்
1 mins
October 14, 2025
Thinakkural Daily
பீபா அபிவிருத்திக் குழுவில் ஜஸ்வர் உமர்
சர்வதேச கால் பந் தாட்ட சம் மேளனங்களின் சங்கத்தின் (FIFA) அடிமட்ட மற்றும் ஆரம்பவியலாளர் கால் பந்தாட்ட அபிவிருத்தி குழு உறுப்பினராக இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட் டுள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
இலங்கைத் தேயிலைக்கு உலகளவில் தங்க விருது உழைத்த தொழிலாளர்களுக்கு என்ன விருது?
ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி
1 min
October 14, 2025
Thinakkural Daily
கெமுனு போதிராஜ விகாரையின் அரச மரத்தினை சேதப்படுத்திய யானைகள்
வெல்லவாய பிரதேச செயலகப் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட ஹந்தப்பானாகலை கெமுனு போதிராஜ விகாரையின் பாரிய அரச மரத்தினை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50அடி பள்ளத்தில் கவிழ்ந்தது
இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
எசட்லைன் ஃபினான்ஸ் தனது 60 ஆவது கிளையை ஜா-எலவில் திறந்து சேவை விஸ்தரிப்பு
டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸின் நிதிச் சேவைகள் பிரிவான எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் பிஎல்சி (AFL), தனது விரிவாக்க செயற்பாடுகளில் முக்கியமான மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. தனது 60ஆவது கிளையை ஜா-எலவில் திறந்துள்ளது. இலங்கையின் மக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1 min
October 14, 2025
Thinakkural Daily
வீடமைப்பு அமைச்சு செயலராக குமுது லால் போகஹவத்த நியமனம்
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
2000 வீடுகள் அல்ல, 2000 காகித தாள்களை கையளிக்கும் விளம்பரம்
ஜீவன் தொண்டமான் கூறுகின்றார்
1 min
October 14, 2025
Translate
Change font size

