कोशिश गोल्ड - मुक्त
கச்சத்தீவு பற்றிய எனது வரலாற்று ஆய்வுத்தேடல்
Tamil Mirror
|September 17, 2025
கச்சத்தீவு குறித்த சர்ச்சை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளது. கச்சத்தீவு விவகாரம் என்பது இந்தியா மற்றும் இலங்கை இடையேயான புவிசார் அரசியல் உறவுகளில், குறிப்பாக, தமிழகத்தின் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளில் தொடர்ந்து சவால்களை ஏற்படுத்தி வரும் ஒரு சிக்கலான பிரச்சினையாகும்.
எந்தவகையிலும் இன்று இலங்கையைப் பொறுத்தவரை இலங்கைக்கான உரிமை தெளிவாக கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது குறித்தான ஒப்பந்தமாகும். கச்சத்தீவு ஒப்பந்தம், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கைத் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவும் கையொப்பமிட்டு 1974ஆம் ஆண்டு ஜூலை 8 முதல் செயலுக்கு வந்தது. இந்தியாவையும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் பற்றிய சட்ட வியாக்கியானங்கள் உண்டு அவை அவர்களால் மாநில அரசும் மத்திய அரசும் உச்ச நீதிமன்றங்களும் தமக்குள்ள உறுதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டியவை. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கைக்கான உரிமை தெளிவாக கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது குறித்தான இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கையைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் கையொப்ப மிட்டு 1974ஆம் ஆண்டு ஜூலை 8 முதல் செயலுக்கு வந்த ஒப்பந்தமாகும்.
கச்சத்தீவு பற்றிய எனது வரலாற்று ஆய்வுத்தேடல்:
கச்சத்தீவு பற்றிய எனது வரலாற்று ஆய்வுத்தேடலை பாக் ஜலசந்தி (Palk Strait எனும் பாக்கு நீரிணையுடன் ஆரம்பிக்கின்றேன்கிறேன். இலங்கையின் வடக்கு கடற்கரைக்கும் இந்தியாவின் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரைக்கும் இடையிலான வங்காள விரி குடாவை மன்னார் வளைகுடாவுடன் இணைக்கிறது இப் பகுதி 'பாக் ஜலசந்தி' என்று அன்று செந்தமிழ் வல்லாரால் குறிப்பிடப்பட்ட 'பாக் (Palk) நீரணை' இன்று மருவி பாக்கு நீரிணை ஆயிற்று. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் Madras Presidency மெட்ராஸ் மாநிலத்தின் (17551763) ஆளுநராக இருந்த ரோபர்ட் பாக்கின் Robert Palk, நினைவாக பாக் ஜலசந்தி (Palk Strait) பெயரிடப்பட்டது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டுக்கும் அயல் நாடான இலங்கை தீவுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த நீரிணை ஜலசந்தி, ஐரோப்பியப் பூகோள வரைபட தயாரிப்பாளர்களால் Robert Palk அவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
தீவுகள் மற்றும் பாறைகளின் சங்கிலியான Adam's Bridge ஆதாமின் பாலத்தைக் கொண்டுள்ளது, இது பெரிய கப்பல் போக்குவரத்தைக் கடினமாக்குகிறது. இந்த ஜலசந்தி நீரிணை சிறிய கப்பல்கள், மீன்பிடி படகுகளுக்கு ஒரு முக்கிய பாதையாகும், மேலும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க எல்லை மற்றும் இணைப்புப் புள்ளியாகச் செயல்படுகிறது.
கச்சத்தீவு:
यह कहानी Tamil Mirror के September 17, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Tamil Mirror से और कहानियाँ
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
