कोशिश गोल्ड - मुक्त

இலங்கையில் சுற்றுலாப் பேருந்து சட்டங்கள்: வெளிநாட்டவர்க்கு ஒரு நீதி உள்ளூர்வார்க்கு ஒன்றா?

Tamil Mirror

|

September 16, 2025

இலங்கை தீவானது சுற்றுலாத்துறைக்குப் புகழ்பெற்ற நாடாகும் வெளிநாட்டவர்கள் மட்டுமல்ல இலங்கையர்களும் தாம் வசிக்கும் இடங்களுக்கு அப்பால் நாடு முழுவதும் சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறு தமது விடுமுறை நாட்களில் பலரும் நாட்டின் பிற பாகங்களுக்குச் சென்று வருவதற்காகச் சுற்றுலா பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.

- மு. நிமியா, ஊடகக் கற்கைகள் துறை, யாழ். பல்கலைக்கழகம்.

இது பெரும்பாலும் தனியார் பேருந்தாகவே காணப்படுகிறது. அண்மைக்காலங்களில் சுற்றுலா பேருந்துகள் அதிக அளவில் விபத்துக்குள்ளாவதனை காண முடிகிறது. இலங்கையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் பேருந்துக்கும், உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் பேருந்திற்குமான சட்டங்கள் வேறுபட்டுள்ளன. இலங்கையின் வீதிகளில் அண்மையில் நடந்த தொடர்ச்சியான, துரதிர்ஷ்டவசமான பேருந்து விபத்துக்கள், தேசத்தின் போக்குவரத்துக் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து கடுமையான விவாதங்களை எழுப்பியுள்ளன. இலங்கையில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு உள்ளதைப் போன்ற தனித்துவமான மற்றும் கடுமையான சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பொதுவாக இல்லை. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கான சட்டங்களும் நடைமுறைகளும், பெரும்பாலும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது, இலங்கையின் நற்பெயரைப் பாதுகாப்பது, மற்றும் சர்வதேச தரங்களைப் பூர்த்தி செய்வது போன்ற நோக்கங்களுக்காகவே உருவாக்கப்பட்டன. உள்நாட்டுப் பேருந்து சேவைகளுக்கான சட்டங்கள், தனியார் மற்றும் அரச பேருந்துகள் உட்பட, பொதுப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், உள்ளூர் மக்களின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்வதற்கும் கவனம் செலுத்துகின்றன. எனினும், உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்குக் கடுமையான சட்டங்களை விதிக்காமையே பல முறையற்ற விபத்துகளுக்குக் காரணமாகின்றன.

இலங்கையில் சுற்றுலாப் பேருந்து தொடர்பான பொதுவான பேருந்து போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாக, சில குறிப்பிட்ட சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன. இவை சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் தரமான சேவையை உறுதி செய்வதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை.

சுற்றுலாப் பேருந்துகளுக்குப் பொருந்தும் சில தனிச்சட்டங்கள் மற்றும் நடைமுறைகள்

Tamil Mirror से और कहानियाँ

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size