कोशिश गोल्ड - मुक्त
உள்ளூராட்சி சபைகளில் பெண்களும் ஆட்சி அதிகாரமும்
Tamil Mirror
|July 30, 2025
நாடு பூராகவுமுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர் சகல சபைகளிலும் ஆட்சியமைத்திருக்கிறது.
அனேகமான அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தாமே அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டிருந்தன.
இந்த நிலையில் இலங்கையில் முதன்மையான உள்ளூராட்சி சபையொன்றின் நிர்வாகத்தைக் கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி புதியதொரு வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. ஆறு தசாப்தங்களுக்கு மேலாகத் தனியொரு கட்சியின் அதிகாரத்திலிருந்த கொழும்பு மாநகரசபையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேசிய மக்கள் சக்தியால் முடிந்துள்ளது.
இந்த அடிப்படையில் கொழும்பு மாநகர மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள விராய் கெலி பல்தசார் இரண்டாவது பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ரோசி சேனாநாயக்க மேயராக இருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர் வெற்றியும் இங்கு முறியடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியதிகாரம், பெண் வேட்பாளர்கள் எதிர் நோக்கிய சவால்கள், அரசியல் கட்சிகள் பெண்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீடு எவ்வாறு காணப்பட்டது இது பற்றிய தகவல்களுடன் முக்கிய விடயங்களைப் பதிவு செய்கிறது இக் கட்டுரை ...
ஜனநாயகம் என்பது மக்கள் ஆட்சி என்று அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படும் ஒரு அரசியல் அமைப்பு அதில், உள்ளூராட்சி அமைப்புகள் அதன் அடித்தளமாகக் கருதப்படுகின்றன, கிராம, நகர நிர்வாகங்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் இந்த அமைப்புகள், அவர்களின் அன்றாட தேவைகளுக்குத் தீர்வு காணும் திறனுடையவை எனவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது வெறும் ஒரு முற்போக்கு நடவடிக்கையாக அல்ல அது மக்கள் ஆட்சியின் உயிரோட்டமாக விளங்குகிறது.
यह कहानी Tamil Mirror के July 30, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Tamil Mirror से और कहानियाँ
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
