कोशिश गोल्ड - मुक्त

இலங்கையில் போசாக்குக் குறைபாடுள்ள சிறுவர்களின் உளவியல் தாக்கங்கள்

Tamil Mirror

|

July 17, 2025

இலங்கையின் எதிர்காலத் தூண்களாகத் திகழ வேண்டிய சிறுவர்கள் போசாக்குக் குறைபாட்டின் கொடிய பிடியில் சிக்கித் தவிப்பது ஒரு சமூக ரீதியிலான அவலமாகும். ஒரு உளவியல் துறை மாணவி என்ற வகையில், போசாக்குக் குறைபாடு என்பது வெறும் உடலியல் ரீதியான சவால்களை மட்டும் கொண்டதல்ல மாறாக அது ஒரு குழந்தையின் ஒட்டு மொத்த உளவியல் ஆரோக்கியம், அறிவாற்றல் வளர்ச்சி, சமூகப் பிணைப்புகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் எனப் பலவற்றையும் பாதிக்கக் கூடிய ஒரு ஆழமான உளவியல் சிக்கல் என்பதை நான் ஆழமாக உணர்கிறேன். போசாக்குக் குறைபாடுள்ள சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் அதன் பரவல், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், மற்றும் இந்த நிலையின் உளவியல் தாக்கங்கள் குறித்து இக் கட்டுரையில் விரிவாக ஆராய்வோம்.

- சயந்தினி ஆனந்த ராசா, உளவியல் சிறப்புக்கலை, யாழ். பல்கலைக்கழகம்

இலங்கையில் போசாக்குக் குறைபாடுள்ள சிறுவர்களின் உளவியல் தாக்கங்கள்

“ஆரோக்கியமே உண்மையான செல்வம்” என்ற ஒரு பழைமையான கிரேக்கப் பழமொழி, உடல் நலத்தின் முக்கியத்துவத்தை அழுத்தமாக வலியுறுத்திறது. ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சரியான ஊட்டச்சத்து அத்தியாவசியம். போசாக்குக் குறைபாடு என்பது உடலின் சீரான வளர்ச்சிக்கும், செயல் பாட்டிற்கும் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போதிய அளவில் கிடைக்காத ஒரு நிலையைக் குறிக்கிறது. இது உயரம் குறைதல் (stunting), மெலிந்திருத்தல் (wasting), எடைகுறைதல் (underweight) மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் எனப் பலவடிவங்களில் வெளிப்படலாம்.

உலகளாவிய போசாக்குக் குறைபாட்டின் நிலை

உலகளவில், போசாக்குக் குறைபாடு ஒரு பெரும் பொது சுகாதாரப் பிரச்சினையாக வேநீடிக்கிறது. யுனிசெஃப் (UNICEF) மற்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO)ஆகியவற்றின் அறிக்கைகளின்படி, உலகளவில் சுமார் 149 மில்லியன் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வளர்ச்சிகுன்றியவர்களாக (stunted) உள்ளனர். இது அவர்களின் வயதுக்கு ஏற்ற உயரத்தைப் பெறமுடியாமல் இருப்பதைக் குறிக்கிறது. மேலும், 45 மில்லியன் குழந்தைகள் மெலிந்த நிலையில் (wasted) உள்ளனர். அவர்களில் 13.6 மில்லியன் குழந்தைகள் கடுமையான மெலிந்த நிலையில் உள்ளனர். இது மரண அபாயத்தை அதிகரிக்கும் ஒரு நிலை. இந்த புள்ளி விவரங்கள் போசாக்குக் குறைபாடு உலகின் பல பாகங்களில் மில்லியன் கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. “பசியால் வாடும் ஒருவருக்கு, ஒரு துண்டு ரொட்டி என்பது ஒரு சாம்ராஜ்யத்திற்கு சமம்” என்று மகாத்மாகாந்தி குறிப்பிட்டது போல, உலகம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு இல்லாத பல குடும்பங்களில் குழந்தைகளுக்குப் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதே இல்லை.

Tamil Mirror से और कहानियाँ

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size