Facebook Pixel நாற்றங்கால் பண்ணை அமைக்க மரக்கன்றுகள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு | Dinamani Virudhunagar - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

நாற்றங்கால் பண்ணை அமைக்க மரக்கன்றுகள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

Dinamani Virudhunagar

|

July 20, 2025

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நாற்றங்கால் பண்ணை அமைப்பதற்கு மரக்கன்றுகள் ஏற்றி வந்த லாரியை கிராம மக்கள் சனிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரை, ஜூலை 19:

செய்களத்தூரில் மத்திய நாற்றங்கால்பண்ணை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தப் பண்ணை அமைத்தால், செய்களத்தூர், கற்குறிச்சி ஆகிய ஊராட்சிக்குள்பட்ட 9-க்கும் மேற்பட்ட மானாவாரி கண்மாய்களுக்குச் செல்லும் மழைநீர் வரத்து கால்வாய்கள் பாதிக்கப்படும் எனக்கூறி, கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Dinamani Virudhunagar

यह कहानी Dinamani Virudhunagar के July 20, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Virudhunagar से और कहानियाँ

Dinamani Virudhunagar

நல்லாட்சியின் மூன்று காவலர்கள்!

மக்களாட்சி அமைப்பில் பல்வேறு குழுக்கள் தோன்றுவது இயல்பானது. அவை நல்ல நோக்கத்துடன் செயல்பட்டால் புதிய சிந்தனைகள் உருவாகவும், நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாகவும் அமையும்.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Virudhunagar

ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணம்: இனி இரு மடங்கு அபராதம்

ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணிப்போருக்கு, பயணச் சீட்டு பரிசோதகர் விதிக்கும் அபராதத் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு சனிக்கிழமை (ஜூன் 20) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 min

June 21, 2026

Dinamani Virudhunagar

கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடுகிறதா?

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரீனாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்கிறதா அல்லது கைவிடுகிறதா எனக் கேள்வி எழுப்பிய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

time to read

1 min

June 21, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!

'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Virudhunagar

தமிழக அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியீடு

நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு, அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை வெளியிட்டுள்ளது.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Virudhunagar

இன்று நீட் மறுதேர்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

இராவணன் புகழைத் திருத்தும் பெருமிதக் கவி!

இராமவதாரக் காப்பியத்தில் எல்லாப் பாத்திரங்களின் படைப்புகளுள்ளும் தம்மைக் கரைத்துக் கொண்டவர் கம்பர்.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Virudhunagar

அழகான குதிரைகள் 5

வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Virudhunagar

மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்

நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சி!

\"அறிவியல் ஆராய்ச்சியானது அறிவு சார்ந்தது. அறிவுசார் துறையில் மனித நேயத்தை முதன்மைப்படுத்த, மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சியில் இளம்தலைமுறையினர் ஈடுபடவேண்டும்” என்கிறார் முனைவர் தி.ராமசாமி.

time to read

1 mins

June 21, 2026

Translate

Share

-
+

Change font size