Facebook Pixel ஓலைச்சுவடிகளைப் படிக்கலாம்..! | Dinamani Villupuram - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

ஓலைச்சுவடிகளைப் படிக்கலாம்..!

Dinamani Villupuram

|

July 06, 2025

பழமையான பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட படித்தாலும் என்ன எழுதியிருக்கிறது என்று அறிவது இன்னமும் சிரமம்.

- -பிஸ்மி பரிணாமன்

இந்த நிலையில், ஓலைச்சுவடிகளை படிக்கும் கலையை தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை களில் தமிழ் ஆர்வலர்களுக்கு இலவச வகுப்புகளை நடத்தி வருகிறார் சரஸ்வதி நூலகத்தில் பணிபுரிந்து வரும் ஐம்பத்து ஐந்து வயதான முனைவர் மணிமாறன்.

அவரிடம் பேசியபோது:

"இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான ஓலைச் சுவடிகளில் சுமார் பத்து சதவீத சுவடிகள் மட்டுமே படிக்கப்பட்டு, இன்றைய தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சுவடிகளில் கண்டுபிடிக்கப்படுவதற்கு நிறைய விஷயங்கள் மறைந்துள்ளன. நானும் எனது நண்பர்களும் ஓலைச்சுவடி படிப்பில் அதிக மக்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய அவசரத் தேவையை உணர்ந்தபோது இந்தப் பயணம் தொடங்கியது.

நாங்கள் 'ஏடகம்' என்னும் கல்வி, சமூக மேம்பாட்டுக்காக ஆராய்ச்சி மையம் ஒன்றை உருவாக்கினோம். லாப நோக்கம் இல்லாத அறக்கட்டளை அது. சுவடிகள் உள்பட பண்டைய தமிழ் நூல்களை எவ்வாறு படிப்பது, வெளியிடுவது என்பதை மற்றவர்களுக்குக் கற்பிப்பதே எங்கள் நோக்கம்.

Dinamani Villupuram

यह कहानी Dinamani Villupuram के July 06, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Villupuram से और कहानियाँ

Dinamani Villupuram

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Dinamani Villupuram

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

time to read

1 min

May 19, 2026

Dinamani Villupuram

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்

'அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்' என அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை திங்கள் கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Villupuram

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

time to read

1 mins

May 19, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கம் பெற செயல்திட்டங்கள் உருவாக்கப்படும்

விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

time to read

1 min

May 19, 2026

Dinamani Villupuram

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Villupuram

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Translate

Share

-
+

Change font size