कोशिश गोल्ड - मुक्त
நெகிழி மாசுபாடு ஆயுளைக் குறைக்கும்!
Dinamani Tiruvarur
|June 06, 2025
ஒவ்வோர் ஆண்டும் 100 கோடி டன் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் கடலில் கலப்பது, நீண்டகால அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் எச்சரிக்கை மணி; இந்தக் கழிவு கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும்; மேலும், உணவுச் சங்கிலியையும் பாதிக்கிறது; இறுதியில் மனிதர்களையும் பாதிக்கிறது.
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ், 1973 முதல் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2025) உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினத்தில், உலக அளவில் நெகிழி (பிளாஸ்டிக்) மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த கொரிய குடியரசு முடிவு செய்துள்ளது.
வளரும் நாடுகளில் தினமும் 50 லட்சம் மக்கள் சுற்றுச்சூழல் நச்சால் பாதிக்கப்படுகின்றனர்; மேலும், வளரும் நாடுகளில் ஏற்படும் இறப்புகளில் 25 சதவீதம், சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படுகின்றன. எரிமலைகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவைவிட (கார்பன் டை ஆக்சைடு) 60 மடங்கு அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு, மனித நடவடிக்கைகள் மூலம் ஒவ்வோர் ஆண்டும் வெளியாகிறது.
கரியமில வாயு, கந்தக அமிலம், ஹைட்ரஜன் சல்பைடு, ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரஜன் ஃபுளோரைடு உள்ளிட்ட பல்வேறு வாயுக்களையும் துகள்களையும் வெளியிடுவதன் மூலம் வளிமண்டல மாசுபாட்டுக்கு எரிமலைகளும் பங்களிக்கக்கூடும்.
இது அமில மழை, புகைமூட்டத்துக்கு வழிவகுக்கும்; மேலும், மனித ஆரோக்கியம், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடும். காட்டுத் தீ, தூசு புயல்கள் மற்றும் தாவரங்களிலிருந்து ஆவியாகும் கரிம சேர்மங்களின் இயற்கையான உமிழ்வு போன்ற பிற இயற்கை மூலங்களும் வளிமண்டல மாசுபாட்டுக்கு காரணமாகின்றன.
காற்றில் கலக்கும் கரியமில வாயுவை உள்வாங்கி நிலத்தின் நீரையும் உறிஞ்சி, பின் தன்வசம் இருக்கும் பச்சையத்தில் சூரிய ஒளியில் மாவுச்சத்து தயாரிக்கும் ‘இயற்கைச் சமையலறையான தாவரங்களை கூடுதலாக வளர்க்க வேண்டும்.
இயற்கை மரங்களைவிட வளி மண்டலத்திலிருந்து கரியமில வாயுவை அரித்து எடுக்க 1,000 மடங்கு அதிக திறன்கொண்ட ‘இயந்திர மரங்களை’ ஓர் அமெரிக்க ஆய்வகம் உருவாக்கி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற வடிவமைப்பு, பொறியியல் பணிகளுக்குப் பிறகு, அயர்லாந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ‘மரப்பண்ணைகளை’ உருவாக்க மாதிரியை வடிவமைத்து வருகிறார்கள்.
यह कहानी Dinamani Tiruvarur के June 06, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvarur से और कहानियाँ
Dinamani Tiruvarur
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Tiruvarur
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Tiruvarur
கேஜரிவால் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை
மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிட்டதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பாடக், சஞ்சய் சிங், சௌரவ் பரத்வாஜ் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா வியாழக்கிழமை தொடங்கினார்.
1 min
May 15, 2026
Dinamani Tiruvarur
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Dinamani Tiruvarur
ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை உச்சநீதிமன்றம்
ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை; ஒருவர் ஹிந்துவாக இருப்பதற்கு கோயிலுக்கு செல்வதோ அல்லது சடங்குகளைச் செய்வதோ கட்டாயமல்ல; வீட்டில் ஒரு விளக்கை ஏற்றுவதுகூட தனது நம்பிக்கையை நிரூபிக்க போதுமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvarur
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvarur
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Tiruvarur
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.
1 min
May 14, 2026
Dinamani Tiruvarur
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Tiruvarur
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Translate
Change font size
