कोशिश गोल्ड - मुक्त
இலங்கையில் புயல், மழையால் உயிரிழப்பு 153-ஆக உயர்வு
Dinamani Tiruvallur
|November 30, 2025
மேலும் 29 டன் நிவாரண பொருள்களை அனுப்பியது இந்தியா
-
இலங்கையில் 'டித்வா' புயலின் கோரத்தாண்டவத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 153-ஆக அதிகரித்தது. மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி மாயமானோரின் எண்ணிக்கை 191-ஆக உயர்ந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் அவசரநிலையை இலங்கை அரசு சனிக்கிழமை அறிவித்தது.
இதையடுத்து, உணவு, மருந்து, நாப்கின் உள்பட 29 டன் நிவாரணப்பொருள்களை இந்திய விமானப் படையின் இரு போர் விமானங்கள் மூலம் இந்தியா சனிக்கிழமை அனுப்பியது.
கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சேதத்தை டித்வா புயல் ஏற்படுத்திய நிலையில், அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக அறிவித்தார். மேலும், சர்வதேச நாடுகளின் உதவியையும் அவர் கோரியுள்ளார்.
இலங்கையைவிட்டு டித்வா புயல் இந்தியா நோக்கி சனிக்கிழமை நகரத் தொடங்கினாலும் அங்கு அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் கணித்துள்ளது.
7 லட்சம் பேர் பாதிப்பு: இலங்கையில் டித்வா புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சனிக்கிழமை வரை 153 பேர் உயிரிழந்தனர். 191 பேர் மாயமாகினர். சுமார் 2 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 7.74 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் (டிஎம்சி) தெரிவித்தது.
यह कहानी Dinamani Tiruvallur के November 30, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvallur से और कहानियाँ
Dinamani Tiruvallur
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Tiruvallur
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Tiruvallur
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani Tiruvallur
பல்கலைக்கழகங்களை திவாலாக்கும் தமிழக அரசு
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை தமிழக அரசு திவாலாக்குகிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani Tiruvallur
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Tiruvallur
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani Tiruvallur
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Tiruvallur
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Tiruvallur
மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக் கிழமை காலை விநாடிக்கு 4,920 கன அடியாகக் குறைந்தது. எனினும், நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்தது.
1 min
December 01, 2025
Dinamani Tiruvallur
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Listen
Translate
Change font size

