कोशिश गोल्ड - मुक्त

காலை உணவுத் திட்டம் எதிர்கால முதலீடு

Dinamani Tiruppur

|

August 27, 2025

காலை உணவுத் திட்டத்துக்காக செலவிடும் தொகை, எதிர்கால சமூகத்தை கட்டமைப்பதற்கான முதலீடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சென்னை, ஆக. 26:

நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் பள்ளியில் செவ்வாய்க்கிழமை அவர் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

கல்வி அறிவை வழங்குவதற்கு மட்டும் பள்ளிகள் இருக்கக் கூடாது, அவர்கள் வயிற்றுப் பசியையும் போக்க வேண்டும். இந்த எண்ணத்தில்தான் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்கீழ், இதுவரை 17 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். இதன் அட்டகாசமான வெற்றி, அதுகொடுக்கக்கூடிய அபாரமான விளைவுகளைப் பார்த்து, நகர்ப்புற பகுதிகளில் செயல்படுகின்ற 2,429 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளோம்.

இதனால், கூடுதலாக 3 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் செயல்படுகின்ற 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கின்ற 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினமும் காலை யில் சூடான, சுவையான, சத்தான உணவு சாப்பிட்டு, தெம்பாக வகுப்பறைகளுக்குச் செல்வர்.

Dinamani Tiruppur

यह कहानी Dinamani Tiruppur के August 27, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tiruppur से और कहानियाँ

Dinamani Tiruppur

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு

ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: ரஷிய சர்வரில் இருந்து வந்த மின்னஞ்சல்

திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

சாலை விபத்து: சமையலர் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலர் உயிரிழந்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Tiruppur

15.வேலம்பாளையத்தில் செப்டம்பர் 3-இல் மின்தடை

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பர் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

எம்.பி. சீட் விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்

பிரேமலதா குற்றச்சாட்டு

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size