कोशिश गोल्ड - मुक्त
தாளவாடி மலைப் பகுதியில் தடுப்பணைகளை உருவாக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
Dinamani Tiruppur
|August 25, 2025
மழைக்காலத்தில் தாளவாடி மலைப்பகுதிகளில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கர்நாடக மாநில அணைகளை நிரப்பி வரும் நிலையில், இந்த மலைப்பகுதிகளில் தடுப்பணைகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஈரோடு, ஆக.24:
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதுபோல பண்ணாரியை அடுத்த தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் அரசு சரணாலயமாக அறிவித்துள்ள பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் உள்ளன.
தாளவாடியைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் வாழை, கரும்பு, தென்னை மற்றும் தர்ப்பூசணி, முட்டைக்கோஸ், தக்காளி, காய்கறி வகைகளைப் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கான குடிநீரில் தொடங்கி, விவசாயம் வரை அனைத்துக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மூலமே நீர் எடுக்கப்படுகிறது.
தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 90 சதவீதம் ஆழ்குழாய் கிணறு மூலமே பாசனம் பெறுகின்றன. ஆரம்ப காலத்தில் 300 அடியில் நீர் கிடைத்து வந்த நிலையில், தற்போது 1000 அடிக்கு மேல் தோண்டினாலும் நீர் கிடைப்பதில்லை. வனப்பகுதியில் மழைப்பொழிவு நன்றாக இருந்தாலும், நீரைத் தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம்.
கர்நாடகத்துக்குச் செல்லும் வெள்ள நீர்:
கர்நாடக மாநிலத்தில் நீர்த் தேக்கங்களில் உள்ள நீரை, குழாய்கள் மூலம் கொண்டு சென்று குளம், குட்டைகளை நிரப்புகின்றனர். அதனால் அங்கு நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ளது.
यह कहानी Dinamani Tiruppur के August 25, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruppur से और कहानियाँ
Dinamani Tiruppur
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு
ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: ரஷிய சர்வரில் இருந்து வந்த மின்னஞ்சல்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சாலை விபத்து: சமையலர் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலர் உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 mins
September 01, 2025
Dinamani Tiruppur
15.வேலம்பாளையத்தில் செப்டம்பர் 3-இல் மின்தடை
15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பர் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
எம்.பி. சீட் விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்
பிரேமலதா குற்றச்சாட்டு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Translate
Change font size