कोशिश गोल्ड - मुक्त
விருப்பத் தேர்வான பொறியியல் படிப்பு
Dinamani Tiruppur
|August 19, 2025
ள்ளிக் கல்வியில் மேல்நிலைப் படிப்புக் குப் பிறகு, பெரும்பாலான மாணவர்கள் ஒரு தொழில் படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.
அதில் பொறியியல் படிப்புதான் பெரும்பான்மையான மாணவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொதுக் கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள ஏறத்தாழ 2 லட்சம் இடங்களுக்கு 2.39 லட்சத்துக் கும் அதிகமான மாணவர்கள் நிகழாண்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், பொறியியல் படிப்பை முடித்த பிறகு, படிப்புக் கேற்ற பணியில் சேர்வதில் அவர்களுக்கு தொடர்ந்து சிக்கல்கள் நீடிக்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டியது ஒன்றாகும்.
2024-25-ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. நாடு முழுவதும் 12.53 லட்சம் பேர் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். இது 2017-18-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 67% அதிகமாகும். மேலும், காலியிட விகிதங்களும் 16.36% ஆகக் குறைந்தன.
2024-25-இல் அதிக மாணவர்கள் சேர்ந்த பிரிவாக கணினி அறிவியல் பாடப்பிரிவு (3,90,245) முதலிடத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து இயந்திரவியல் (2,36,909), சிவில் (1,72,936), மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலும் (1,60,450), மின்னியல் பொறியியலும் (1,25,902) இருந்தன. இந்தத் தகவலை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.
यह कहानी Dinamani Tiruppur के August 19, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruppur से और कहानियाँ
Dinamani Tiruppur
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு
ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: ரஷிய சர்வரில் இருந்து வந்த மின்னஞ்சல்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சாலை விபத்து: சமையலர் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலர் உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 mins
September 01, 2025
Dinamani Tiruppur
15.வேலம்பாளையத்தில் செப்டம்பர் 3-இல் மின்தடை
15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பர் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
எம்.பி. சீட் விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்
பிரேமலதா குற்றச்சாட்டு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Translate
Change font size