कोशिश गोल्ड - मुक्त
சம்ஸ்கிருதத்தில் 'பொன்னியின் செல்வன்'
Dinamani Tiruppur
|August 17, 2025
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சம்ஸ்கிருத ஒப்பீட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
-
தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளும் அறிந்த இவர், பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் சம்ஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பெங்களூரில் உள்ள பூர்ண பிரஜ்னா சம்ஸ்கிருத மந்திரம் என்ற சம்ஸ்கிருத ஆராய்ச்சி மையத்தலைவராகவும் இருந்தவர். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' சரித்திரப் புதினத்தை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் கவிதைகளை தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் மொழிபெயர்த்து பாராட்டை பெற்றவர். சிலப்பதிகாரம், மணிமேகலையையும் கல்கி, மகாகவி பாரதியார் எழுதிய சிறுகதைகள் சிலவற்றையும் தேர்ந்தெடுத்து சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
அவருடன் ஒரு சந்திப்பு:
உங்களது சம்ஸ்கிருத மொழிப் பயணம் தொடங்கியது எப்படி?
நான் சிறுவயதிலிருந்தே சம்ஸ்கிருதத்தின் மீது ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தேன். என் பெற்றோரும் எனக்கு பல சுலோகங்களையும் இலக்கியங்களையும் பயிற்றுவித்தனர்.
தமிழ்தான் தாய்மொழி என்றாலும், சம்ஸ்கிருதத்தை என் இரண்டாவது தாய் மொழி என்று சொல்லலாம். கதைகள் படிக்கும்போது, அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தால், உடனே அந்தக் கதையை நான் சம்ஸ்கிருதத்தில் எழுதிப் பார்ப்பேன். அப்போது எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும். அலாதியான திருப்தி கிடைக்கும். பொதுவாக, சம்ஸ்கிருதம் ஒரு கடினமான மொழி என்று ஒரு கருத்து உண்டு. சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தவைகளை, வாசித்துக் காட்டும்போது, அதைக் கேட்பவர்கள் மிகவும் பாராட்டுவார்கள். அப்போது சம்ஸ்கிருதம் என்ற விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்னிடம் இருப்பது போல உணர்வேன். பெருமையும், மகிழ்ச்சியும் அடைவேன்.
பன்மொழி புலமை பெற்ற என் பாட்டி, கல்வியின் அவசியத்தை, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். திருமணத்துக் குப் பிறகு என் கணவரும் ஊக்குவித்தார்.
சிறுவயதிலேயே எனக்கு 'ராமாயண ஹரி கதா' நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கம்பன், துளசிதாஸ், ஆழ்வார்களின் பாசுரங்கள் போன்ற பல வடிவங்களில் ராமாயணத்தை அறிந்தேன். இதுவே பின்னாளில் சம்ஸ்கிருதம், தமிழ் இரு மொழிகளுக்கு இடையிலும் மொழிபெயர்ப்புப் பணியில் என்னை ஈடுபடுத்தியது.
சம்ஸ்கிருதம் ஒரு 'புழக்கத்தில் இல்லாத மொழி' என்ற விமர்சனம் குறித்து?
यह कहानी Dinamani Tiruppur के August 17, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruppur से और कहानियाँ
Dinamani Tiruppur
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு
ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: ரஷிய சர்வரில் இருந்து வந்த மின்னஞ்சல்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சாலை விபத்து: சமையலர் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலர் உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 mins
September 01, 2025
Dinamani Tiruppur
15.வேலம்பாளையத்தில் செப்டம்பர் 3-இல் மின்தடை
15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பர் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
எம்.பி. சீட் விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்
பிரேமலதா குற்றச்சாட்டு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Translate
Change font size