कोशिश गोल्ड - मुक्त
முடியும் என்றால் முடியும்!
Dinamani Tirunelveli
|August 30, 2025
சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டண் கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.
சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும். ஏனெனில், சென்னையின் கட்டமைப்பு, சுற்றுப்புற சுகாதாரம், மாநகர நிர்வாக ஆளுமையை வைத்துத் தான் தமிழகத்தை எடை போடுவார்கள்.
சிங்கப்பூர் தூய்மையான நாடு என்று போற்றப்படுவதற்குக் காரணம் சுற்றுப்புற சுகாதார விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படுவதால்தான். சிங்கப்பூரில் விதிகளைக் கடைப்பிடித்து சென்னை வந்தவுடன் ஆசை தீர துப்பவும், குப்பைகளைப் போடவும் செய்வான் சென்னை வாசி என்று வேடிக்கையாக சொல்வார்கள். இது வேதனையான நிலை. சிங்கார சென்னை என்ற இலக்கு வைத்தாலும், சுற்றுச் சூழலைப் பேணுவதில் தொடர்ச்சியாக பின்தங்கிய நகரமாகவே இருக்கிறது.
இந்தியாவின் நகர்ப்புற நிலப்பரப்பு கழிவு மேலாண்மை நடைமுறைகளில் ஒரு கூர்மையான இருவேறுபாடுகளைக் காண முடிகிறது. சில நகரங்கள் தூய்மை, செயல்திறனின் மாதிரிகளாக மாறிவிட்டாலும், மற்றவை தொடர்ந்து அதிகரித்துவரும் கழிவு மேலாண்மை சவால்களை எதிர்கொள்கின்றன.
இந்தியா ஆண்டுதோறும் தோராயமாக 62 மில்லியன் டண் நகராட்சி திடக்கழிவுகளை உருவாக்குகிறது. இந்த கழிவுச் சுமையில் நகர்ப்புறங்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு புள்ளிவிவரங்கள் நாட்டின் கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க இடைவெளிகளை வெளிப்படுத்துகின்றன. சமீபத்திய தரவுகளின்படி, உருவாக்கப்படும் மொத்தக் கழிவுகளில் சுமார் 4.3 கோடி டண் (70%) மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் 1.2 கோடி டண் மட்டுமே சுத்திகரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் 3.1 கோடி டண் முறையான செயலாக்கம் இல்லாமல் குப்பைக் கிடங்குகளில் முடிகின்றன. இது சுகாதார சீர்கேட்டுக்கு ஒரு முக்கியக் காரணி.
यह कहानी Dinamani Tirunelveli के August 30, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tirunelveli से और कहानियाँ
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size