Facebook Pixel கூடுதல் டிஜிபி பாலநாகதேவி, ஐஜி.க்கள் கார்த்திகேயன், லட்சுமி உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் | Dinamani Tirunelveli - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

கூடுதல் டிஜிபி பாலநாகதேவி, ஐஜி.க்கள் கார்த்திகேயன், லட்சுமி உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

Dinamani Tirunelveli

|

August 15, 2025

மெச்சத்தக்க பணி பதக்கத்துக்கு 21 பேர் தேர்வு

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர்

புது தில்லி, ஆக. 14: காவல் துறையில் அளப்பரிய பணியாற்றியதற்காக வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி பி. பாலநாகதேவி, ஐ.ஜி.க்கள் ஜி. கார்த்திகேயன், எஸ். லட்சுமி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சிறப்புப்பணி பதக்கத்துக்கு எஸ்.பிக்கள் ஏ. ஜெயலட்சுமி, எஸ். விமலா உள்ளிட்ட 21 பேர் தேர்வானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு 233 பேருக்கு வீரதீரச் செயலுக்கான பதக்கம், 99 பேருக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு சேவைக்கான பதக்கம் மற்றும் 758 பேருக்கு மெச்சத்தக்க அல்லது சிறப்புப்பணி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் தீயணைப்புப்படை, ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, சிறைத்துறை ஆகியவற்றில் பணியாற்றுவோருக்கான பதக்கங்களும் அடங்கும்.

தீரச்செயல் பதக்கங்களைப் பெறுவோரில் அதிகபட்சமாக 152 பேர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அது தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், 54 பேர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட படையினர், வடகிழக்கில் மூன்று பேரும், 24 பேர் பிற பிராந்தியங்களைச் சேர்ந்த படையினரும் அடங்குவர்.

Dinamani Tirunelveli

यह कहानी Dinamani Tirunelveli के August 15, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tirunelveli से और कहानियाँ

Dinamani Tirunelveli

தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு

பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

என் இனிய தமிழ் மக்களே...

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Tirunelveli

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு துப்பாக்கி இயக்குதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஐஜி கே. பவானீஸ்வரி தெரிவித்தார்.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Tirunelveli

காதல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அரசு பராமரிக்குமா?

உயர்நீதிமன்றம் கேள்வி

time to read

1 mins

June 11, 2026

Dinamani Tirunelveli

இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

June 11, 2026

Translate

Share

-
+

Change font size