कोशिश गोल्ड - मुक्त

பிஏபி பிதாமகன்களுக்கு முழு உருவச் சிலை

Dinamani Tirunelveli

|

August 12, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

பொள்ளாச்சி, ஆக. 11: பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப் பாசனத் திட்டம் அமைத்து 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு காரணமாக இருந்த 4 தலைவர்களின் உருவச் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சியில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு, கேரள எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் கலக்கும் நீரைத் திருப்பி, இருமாநிலங்களிலும் வேளாண்மைக்கு பயன்படுத்தும் நோக்கில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இரு மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் 1962-இல் செயல்பாட்டுக்கு வந்தது.

பிஏபி பாசனத்திட்டத்தை செயல்படுத்த உழைத்த, முன்னாள் முதல்வர் கே.காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் மேலவை உறுப்பினர் வி.கே.பழனிசாமி, பொள்ளாச்சி முன்னாள் எம்எல்ஏ நா.மகாலிங்கம் ஆகியோருக்கு உருவச் சிலை அமைக்கப்படும் என்றும் பொள்ளாச்சியில் உள்ள நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்துக்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, தலைவர்களின் சிலை திறப்பு விழா பொள்ளாச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமைப் பொறியாளரின் அலுவலகமான சி.சுப்பிரமணியம் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கே.காமராஜர், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோரின் உருவச் சிலைகளைத் திறந்துவைத்தார்.

Dinamani Tirunelveli

यह कहानी Dinamani Tirunelveli के August 12, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tirunelveli से और कहानियाँ

Dinamani Tirunelveli

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்

தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்

சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size