कोशिश गोल्ड - मुक्त
சுருங்கும் வாழ்விடம்
Dinamani Tirunelveli
|August 11, 2025
காட்டு யானைகளை காக்க மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் புல் வகைகள், மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பெரியகுளம், ஆக. 10:
தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் உள்ள புலிகள் காப்பகங்கள், கோவை, ஈரோடு, தருமபுரி, வேலூர் வனக் கோட்டங்கள், வன உயிரின சரணாலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,800-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
யானைகள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வந்தாலும், இவற்றின் மீதான தாக்குதல்களும், இதனால் ஏற்படும் இறப்புகளும் அதிகரித்து வருகின்றன.
வனப் பகுதியில் போதிய தண்ணீர், உணவுகள் இல்லாததால், யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. ஆண்டுதோறும் யானை, மனித மோதலால் சராசரியாக 100 யானைகள், 200 மனிதர்கள் உயிரிழக்கின்றனர். மேலும், ரயில்களில் அடிபடும் ஆண்டுதோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழக்கின்றன.
இத்தகைய விபத்துகளில் 36 சதவீதம் அஸ்ஸாமிலும், 26 சதவீதம் மேற்கு வங்கத்திலும், 6 சதவீதம் தமிழகத்திலும் பதிவாகின்றன.
தற்போது, நாட்டில் 12 மாநிலங்களில் சுமார் 35 ஆயிரம் யானைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. யானைகள் அழிவுக்கு அவற்றின் வாழ்விடம் சுருங்குதல், விவசாயத்துக்கு காடுகளைச் சீரமைத்தல், வேட்டையாடுதல் ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன.
यह कहानी Dinamani Tirunelveli के August 11, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tirunelveli से और कहानियाँ
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size