कोशिश गोल्ड - मुक्त
இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும்
Dinamani Tirunelveli
|May 17, 2025
பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தில் முக்கிய திருப்பமாக இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்டிரம்ப் சமூக ஊடகங்களுக்கு தெரிவித்தார். நான்கு நாட்கள் தொடர்ந்த பதற்றமான போர் எல்லை தாண்டிய மோதலுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தது. முழுமையாக மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. பாகிஸ்தானுக்குப் பலத்த பின்னடைவு.
ஆயுதங்களை வைத்திருக்கும் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டனர். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் அதை மீறியது. தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டது. பொறுப்பற்ற தனத்தையும், தனிப்பட்ட துவேஷத்தையும் இந்தியா மீதான அதிருப்தியையும் பாகிஸ்தான் வெளிப்படுத்தியது கண்கூடாகத் தெரிந்த உண்மையாகும்.
பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.
ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீருக்குள் வான்வழித் தாக்குதலை நடத்தியது இந்தியா. அதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் வான்வழிச் சண்டைகள் அதிகரித்த நிலையில், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களின் மீது ஏவுகணை தாக்குதலைத் தொடுத்தது. பாகிஸ்தானும் இந்தியாவின் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுத்ததை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா.
வாஷிங்டனில் இருந்து மே 9- இல் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம்முனீருடன் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேசியது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் பல்வேறு சர்வதேச நாடுகளின் பங்கு பற்றி நிறைய ரகசியங்கள் புதைந்திருக்கின்றன.
यह कहानी Dinamani Tirunelveli के May 17, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tirunelveli से और कहानियाँ
Dinamani Tirunelveli
ஹெச்-1பி விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக டிரம்ப் உயர்த்தியது ரத்து
அமெரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
1 mins
June 10, 2026
Dinamani Tirunelveli
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்
மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.
3 mins
June 10, 2026
Dinamani Tirunelveli
மத்திய பிரதேசம்: காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு
மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வாக காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி செவ்வாய்க்கிழமை நிராகரித்தார்.
1 min
June 10, 2026
Dinamani Tirunelveli
காங்கோவில் எபோலா உயிரிழப்பு 100-ஐ கடந்தது
காங்கோ குடியரசில் எபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101- ஆக அதிகரித்துள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Tirunelveli
உலகளாவிய வளர்ச்சியின் உந்துசக்தி
நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் (4,399 நாள்கள்) என்கிற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 10) பெறவுள்ள நிலையில், அவருக்கு பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
1 min
June 10, 2026
Dinamani Tirunelveli
இன்று பாஜக கூட்டணி கூட்டம்
பாஜக தலைமையிலான மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Tirunelveli
ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா
‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்
1 mins
June 10, 2026
Dinamani Tirunelveli
திமுகவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் பதவி
திமுகவில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் பதவி உருவாக்கவும், அமைப்புத் தேர்தல் மூலம் இப்பதவிகளைத் தேர்வு செய்யவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Tirunelveli
ஊழியர்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஏ.ஐ. ஏஜெண்டுகள் உருவாக்கப்படும்
தகவல் தொழில்நுட்பத் துறையில் பிரபலமான டிசிஎஸ் நிறுவனத்தில் மனித ஊழியர்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஏ.ஐ. ஏஜெண்டுகள் விரைவில் உருவாக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் (படம்) தெரிவித்தார்.
1 min
June 10, 2026
Dinamani Tirunelveli
'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1 min
June 10, 2026
Translate
Change font size

