कोशिश गोल्ड - मुक्त
தனியார் நிதி நிறுவனத்தினர் ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
Dinamani Tiruchy
|August 06, 2025
சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியார் நிதி நிறுவனத்தினர் ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி, ஆக. 5:
திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர், பொன்னவாலா நிதி நிறுவனத்தின் திருச்சி கிளையில் 2015-இல் 1980 சதுர அடி நிலத்தை அடமானம் வைத்து ரூ. 14 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்காக கோடக் காப்பீட்டு நிறுவனத்தின் மதுரை கிளையில் காப்பீடும் செய்துள்ளார். கரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தவணைகளை கட்ட முடியாத நிலையில், கடந்த 13.06.2021 அன்று மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.
यह कहानी Dinamani Tiruchy के August 06, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruchy से और कहानियाँ
Dinamani Tiruchy
மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Tiruchy
சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்
முதல்வர் விஜய் அறிவிப்பு
2 mins
June 10, 2026
Dinamani Tiruchy
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்
மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.
3 mins
June 10, 2026
Dinamani Tiruchy
ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா
‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்
1 mins
June 10, 2026
Dinamani Tiruchy
வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
June 10, 2026
Dinamani Tiruchy
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Tiruchy
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Tiruchy
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Tiruchy
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Tiruchy
ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கிடந்த வழக்கு: தலை, கை, கால்கள் மீட்பு
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் தலை, கை, கால்கள் மீட்கப்பட்டன.
1 mins
June 09, 2026
Translate
Change font size

