Facebook Pixel 1962 போரின் இறுதியில் சீன ஆக்கிரமிப்பு 38,000 சதுர கி.மீ. | Dinamani Thoothukudi - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

1962 போரின் இறுதியில் சீன ஆக்கிரமிப்பு 38,000 சதுர கி.மீ.

Dinamani Thoothukudi

|

August 09, 2025

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 1962இல் நடைபெற்ற போரின் இறுதியில் 38,000 சதுர கி.மீ. இந்திய நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்ததாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுதில்லி, ஆக. 8:

இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் வெள்ளிக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்ப தாவது:

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 1962இல் நடைபெற்ற போரின் இறுதியில் 38,000 சதுர கி.மீ. இந்திய நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த எல்லைப் பிரச்னையைத் தீர்க்க சீனாவுடன் இரு தரப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Dinamani Thoothukudi

यह कहानी Dinamani Thoothukudi के August 09, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Thoothukudi से और कहानियाँ

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Thoothukudi

குருவாயூர் - சென்னை இடையே ரயில்கள் நிலையங்கள் மாற்றி இயக்கம்

குருவாயூர் - சென்னை இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் வரும் மே 27 முதல் 29- ஆம் தேதி வரை 3 நாள்கள் வழக்கமான பாதையில் செல்லாமல் மாற்றி இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thoothukudi

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thoothukudi

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியா?

நிதியமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்

time to read

1 min

May 18, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Thoothukudi

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thoothukudi

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thoothukudi

திரைப்படக் கல்வியின் அவசியம்

மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?

time to read

3 mins

May 18, 2026

Translate

Share

-
+

Change font size