Facebook Pixel நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்! | Dinamani Thoothukudi - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்!

Dinamani Thoothukudi

|

May 18, 2025

லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள்.

- -வ.ஜெயபாண்டி. படங்கள் - கி.ரமேஷ்.

லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள். அதனால்தான் சங்கத் தமிழ் இலக்கியங்களை அடையாளப்படுத்த உதவியவை ஓலைச்சுவடிகள். அத்தகைய ஓலைச்சுவடிகளைத் தயாரிக்க உதவிய பனைமரம்தான் தமிழ்நாட்டின் அரசு மரமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் கலை, கலாசார, பண்பாட்டு பெருமைமிக்கவர்களாக, மட்டுமின்றி, உயிர் காக்கும் அரிய மருத்துவ முறைகளை அறிந்தவர்களாக இருப்பதையும் பல ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட குறிப்புகளில் அறிய முடிகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளை உள்ளடக்கிய அரிய வகை ஓலைச்சுவடிக் கட்டுகள் புதுச்சேரி கடற்கரை பகுதியில் தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டு இந்தியவியல் கலாசார, பண்பாட்டு ஆய்வு மையத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஓலைச்சுவடிகளைத் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறித்து மையத்தின் ஓலைச்சுவடிகள் பிரிவு தலைமை அதிகாரி தேவிபிரஷாத் மிஷேரா, மகேஷா திட்ட இயக்குநர் கே.திருக்குமரன் ஆகியோர் கூறியதாவது:

"இந்தியாவில் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை தங்கள் ஆளுகைக்கு உட்படுத்திய பிரான்ஸ் நாட்டவர்கள் இந்திய கலாசார, பண்பாட்டை கண்டு வியந்துள்ளனர். அரசியலைத் தாண்டிய அவர்களது கலாசாரப் பார்வையானது 'இந்தியவியல்' எனும் ஆய்வு மையத்தைத் தொடங்கத் தூண்டியது. அதனால் ஜான்பிலியோகெட் என்பவர் தலைமையில் இந்தியவியல் மையம் 1956-இல் தொடங்கப்பட்டு, அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் திறந்துவைக்கப்பட்டது.

Dinamani Thoothukudi

यह कहानी Dinamani Thoothukudi के May 18, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Thoothukudi से और कहानियाँ

Dinamani Thoothukudi

கலம் தொடா மகளிர்

சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Thoothukudi

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வர்

ஆந்திர மாநிலத்தில் மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்துவரும் போக்கை மாற்றும் நோக்கில், கூடுதல் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை திட்டத்தை மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

கபடியில் கலக்கும் 'இளம்புயல்'

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Thoothukudi

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்

பிரேமலதா விஜயகாந்த்

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ரூ.182 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

இதுவரை இல்லாத வகையில் ரூ. 182 கோடி மதிப்பிலான 'ஜிஹாதி போதைப் பொருள்' என்றழைக்கப்படும் கேப்டகன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சாமான்யர்களின் வலியை நீதித் துறை தீர்க்க வேண்டும்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Translate

Share

-
+

Change font size