मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

கல்வியில் வேண்டாமே கருத்து வேறுபாடு!

Dinamani Tenkasi

|

May 28, 2025

என்னை (கட்டுரையாளர்) பொருத்தவரை உயர் கல்வி யாருடைய பொறுப்பு? மத்திய அரசா?, மாநில அரசா? என்ற கேள்வி எழுமானால் இருவருக்குமே சமமான பொறுப்பு என்றுதான் என் பதில் இருக்கும். இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் அரசியல் அதிகாரப் போட்டியைத் தவிர்த்து நாட்டு நலன், மாநில நலன் என்று யோசிக்க வேண்டும்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தற்போது உலகின் நான்காவது பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது என்று பெருமையாகப் பேசினார். மாநிலத்தின் வளர்ச்சி, அதன்மூலம் நாட்டின் வளர்ச்சி என்று சில அறிவுரைகளையும் வழங்கினார் பிரதமர். 2047-ஆம் ஆண்டுக் குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்கப்படும் என்றும் சொன்னார்.

பிரதமரின் பொருளாதார வல்லரசு மற்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சிபெற்ற நாடாக உருவாக வேண்டும் என்ற இந்த இலக்கை அடைய உயர் கல்வி மிகமிக அவசியம். இதை மத்திய, மாநில அரசுகள் முதலில் புரிந்துகொண்டு உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இந்த இலக்கு சாத்தியம்.

குறிப்பாக, இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் இன்னும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டுமானால், தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி தரவரிசையில் போட்டிபோட்டுக்கொண்டு முன்னேறுகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் படித்த பல மாணவர்கள் உலகம் முழுவதும் முக்கிய பதவிகளில் அமர்ந்து அந்தப் பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்விக்கும் கிடைத்த அங்கீகாரம் இது என்று பெருமையாகப் பேசுகிறார்கள்.

நாம் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய இதெல்லாம் போதாது. 1976-இல் அவசரகால சட்டத்தின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு கொண்டுவரும் அரசியல் சட்டத்தைத் திருத்தினார். இந்த சட்டம் மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை. இதன் விளைவு, மத்திய மாநில அரசுகள் கல்விக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யமுடியாமல் செய்துவிட்டது.

Dinamani Tenkasi से और कहानियाँ

Dinamani Tenkasi

ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா

பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Tenkasi

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்

நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

December 01, 2025

Dinamani Tenkasi

ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி

இங்கிலாந்து கோல் மழை

time to read

1 mins

December 01, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Tenkasi

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Tenkasi

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Tenkasi

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size