कोशिश गोल्ड - मुक्त
ஒற்றைப்புள்ளி மக்களாட்சி
Dinamani Salem
|September 01, 2025
இந்திய சமூகத்தை நாம் புரிந்துகொள்வது கடினமானது, அது ஒரு புதிர் என்று முப்பது ஆண்டுகள் இந்தியாவை ஆய்வு செய்த மைரோன் வெய்னர் எழுதினார்.
ஆனால், இந்திய மக்களாட்சியை அவர் வெகுவாகப் பாராட்டினார். அவர் மட்டுமல்ல; அவரைப் போன்ற பல வெளிநாட்டு அறிஞர்களும் பாராட்டினார்கள். இந்தியாவில் மக்களாட்சி என்பதே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுதான். அடுத்து வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைத்து விடுகிறது.
இதுவே இந்தியாவில் மிகப் பெரிய மக்களாட்சி செயலாகப் பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் எழுதினார்கள். காரணம், இந்தியாவில் மக்களாட்சிக் கூறுகள் பரவி வளர்வதற்கான எந்தச் சமூகச் சூழலும் இல்லை என்பதை மேற்கத்திய அறிஞர்கள் மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டிக் கொண்டே இருந்தார்கள். தேர்தல் என்ற ஒற்றைப் புள்ளியில்தான் இந்திய மக்களாட்சி சுழல்கிறது. அதைவிட்டு மக்களாட்சியை நகர்த்தும் வல்லமை இந்திய அரசியல் கட்சிகளுக்கு இல்லை என்பதைப் படம் பிடித்துக் காண்பித்தார்கள் இந்த ஆய்வாளர்கள்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்தபோது, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளாட்சித் தேர்தலையும் உங்கள் ஆணையமே நடத்த வேண்டும்; உள்ளாட்சியையும் அரசாங்கமாக மாற்றப் போகிறோம் என்று கேட்டார். அதற்கு டி.என்.சேஷன் அளித்த பதில், இந்தியாவில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் மொத்தம் 5000-க்குள்தான் உள்ளன. அந்தப் பதவிகளுக்கான தேர்தலையே முறையாக நடத்த இந்த நாட்டின் அரசியல் கட்சிகளுடன் நான் போராட வேண்டியுள்ளது. அவ்வளவு முறையற்ற, மக்களாட்சிப் பண்பற்ற செயல்களை அரசியல் கட்சிகள் செய்கின்றன.
यह कहानी Dinamani Salem के September 01, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Salem से और कहानियाँ
Dinamani Salem
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சங்ககிரி நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
சங்ககிரி நகராட்சி சார்பில், நகர்ப்புற காடுகள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் கொங்குநகர் பகுதியில் உள்ள நகராட்சிப் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு போலீஸார் விசாரணை
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் குடமுழுக்கு விழா
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் மகா குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
1 mins
September 01, 2025
Dinamani Salem
மேட்டூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
மேட்டூரில் சந்து கடைகளில் பறிமுதல் செய்த மதுப்புட்டிகளைச் சந்தையில் விற்பனை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் பிரசாந்த் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Salem
கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Translate
Change font size