Facebook Pixel வருடச் சிவந்த மலரடிகள் | Dinamani Ramanathapuram & Sivagangai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

வருடச் சிவந்த மலரடிகள்

Dinamani Ramanathapuram & Sivagangai

|

January 04, 2026

சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.

- முனைவர் தெ. ஞானசுந்தரம்

சிவனுக்குப் பார்வதியும் கங்கையும், திருமாலுக்குத் திருமடந்தையும் மண்மடந்தையும் மனைவியர் என்பர். இவர்களுக்குப் பிள்ளைகளும் உண்டு. கம்பர் திருமால் மீது திருமகள் கொண்ட கனிவினைக் காட்டும் வகையில் வாமனாவதாரத்தைப் பாடியுள்ளார்.இராமகாதையில் இத்திருத்தோற்றம் வான்மீகத்தையொட்டியே அமைந்துள்ளது. விசுவாமித்திரன் சித்தாச்சிரமச் சிறப்பைக் கூறும்போது இராமனிடம் அதனைத் தெரிவிக்கிறான். திருமால், முனிவன் காசிபனுக்கும் அதிதிக்கும் குறளனாய்ப் பிறந்தான். மாவலியிடம் மூவடி மண் இரந்து பெற்று ஈரடியால் ஈருலகங்களையும் அளந்தான். மூன்றாம் அடியை அவன் தலையில் வைத்துக் கீழுலகில் இருத்தினான். விண்ணுலகை இந்திரனுக்கு ஈந்து திருப்பாற்கடலில் சென்று பள்ளிகொண்டான். இதற்குமேல் கம்பர் காடுமேடுகளை எல்லாம் அளந்த அப்பாதங்களின் வலிபோகத் திருமகள் தன் மென்மையான கைகளால் பிடித்துவிட்டாள்; அதனால் அவன் பாதங்கள் சிவந்துவிட்டன என்கிறார்.

'உரியது இந்திரற்கு இது' என்று உலகம் ஈந்து போய் விரிதிரைப் பாற்கடல் பள்ளி மேவினான். கரியவன், உலகுஎலாம் கடந்த தாளிணை திருமகள் கரம்தொடச் சிவந்து காட்டிற்றே!

Dinamani Ramanathapuram & Sivagangai

यह कहानी Dinamani Ramanathapuram & Sivagangai के January 04, 2026 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Ramanathapuram & Sivagangai से और कहानियाँ

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்

அமெரிக்கா ஒப்புதல்

time to read

1 min

May 20, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

time to read

1 mins

May 20, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி

வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

2 mins

May 20, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு

நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

வரலாறு படைத்தார் யானிக் சின்னர்

'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'

time to read

1 min

May 19, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு

தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி

'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 19, 2026

Listen

Translate

Share

-
+

Change font size