कोशिश गोल्ड - मुक्त
நடமாடும் உயிர்க்காவலர்
Dinamani Pudukkottai
|November 02, 2025
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
சித்த மருத்துவர், அக்குபஞ்சர் சிகிச்சையாளர், ஓவியர், கைவினைக் கலைஞர், கர்நாடக இசைக் கலைஞர், முதலுதவி சிகிச்சை அளிப்பவர், தீ- வாகன விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரகர் உள்ளிட்ட பன்முகம் கொண்டவரான சீனிவாச பிரசாத்தை 'டி.எஸ்.பி.' என்றே மக்கள் அழைக்கின்றனர்.
உள்ளூரில் இருந்தால் மிதிவண்டியிலும், வெளியூர் சென்றால் மொபெட்டில் செல்லும் இவர் தனது வாகனத்திலேயே தீயணைப்பான் கருவி, முதலுதவிப் பெட்டி, மருந்துகள், மருத்துவ உபகரணங்களை எப்போதும் வைத்திருந்து, பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளைப் புரிந்து 'நடமாடும் உயிர்க் காவலர்' என்ற பெயரை எடுத்துள்ளார்.
அவருடன் ஒரு சந்திப்பு:
உங்கள் இளமைக்காலம் ..?
ஸ்ரீரங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை பயின்றேன். என்.சி.சி., சாரணர் இயக்கத்தில் அணித் தலைவராக இருந்தேன். மேலே படிக்க விருப்பமின்றி கிடைத்த வேலைகளைச் செய்யத் தொடங்கினேன். 1985-இல் ரயில்வேயில் கலாசி பணி கிடைத்து, முதுநிலை தொழில் நிபுணராக ஓய்வு பெற்றேன். ஆனால், முதலுதவி சிகிச்சையிலும், சேவைப் பணிகளிலும் ஓய்வின்றி என் இறுதி மூச்சு வரையும் பணியாற்றுவேன்.
சேவைப் பணிகள் குறித்து ..?
ரயில்வே ஊழியர்களில் சிலரை ஒருங்கிணைத்து, ‘கடற்படை சாரணர் இயக்கம்' என்ற பெயரில் சேவையைத் தொடங்கினேன். சாரணர் இயக்கத்தில் கிடைத்த முதலுதவிப் பயிற்சியே சேவைக்கு உந்துதலாகவும், தனியாக ஒரு பிரிவையும் அமைக்கவும் முடிந்தது.
यह कहानी Dinamani Pudukkottai के November 02, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Pudukkottai से और कहानियाँ
Dinamani Pudukkottai
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு
பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி
1 mins
May 18, 2026
Dinamani Pudukkottai
தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்
மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி
தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
இரு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞர்களும் உயிரிழந்தனர்.
1 mins
May 18, 2026
Dinamani Pudukkottai
கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!
சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
திரைப்படக் கல்வியின் அவசியம்
மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?
3 mins
May 18, 2026
Dinamani Pudukkottai
புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு
ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.
2 mins
May 18, 2026
Listen
Translate
Change font size
