Facebook Pixel அண்டை நாடுகளால் உள்நாட்டிலும் பாதுகாப்பு சவால்கள்: அமித் ஷா | Dinamani Pudukkottai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

அண்டை நாடுகளால் உள்நாட்டிலும் பாதுகாப்பு சவால்கள்: அமித் ஷா

Dinamani Pudukkottai

|

July 28, 2025

அண்டை நாடுகளால் இந்தியாவுக்கு உள்நாட்டிலும் பாதுகாப்பு சவால்கள் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

புதுதில்லி, ஜூலை 27:

தில்லியில் எட்டாவது தேசிய பாதுகாப்பு உத்திகள் கருத்தரங்கில் சனிக்கிழமை பங்கேற்று நிறைவுரை ஆற்றி அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி வலுவான அரசியல் மன உறுதியைக் காட்டியுள்ளார். இதன்மூலம் பயங்கரவாதத்துக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கையை அவர் உறுதிப்படுத்தியதுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் அதை உலகின் முன் குறிப்பிடத்தக்க அளவில் வெளிப்படுத்தியுள்ளார்.

அண்டை நாடுகளால் இந்தியாவுக்கு உள்நாட்டிலும் பாதுகாப்பு சவால்கள் இருக்கின்றன. மாநில காவல் துறை அமைப்புகளும் மத்திய பாதுகாப்பு அமைப்புகளும் பாதுகாப்பு, உஷார்நிலை, ஒருங்கிணைப்பு என்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.

Dinamani Pudukkottai

यह कहानी Dinamani Pudukkottai के July 28, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Pudukkottai से और कहानियाँ

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்குப் பதிய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

February 25, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 448 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

February 25, 2026

Dinamani Pudukkottai

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்த்து வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 mins

February 25, 2026

Dinamani Pudukkottai

கூட்டுறவுத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்

கூட்டுறவுத் தேர்வு முடிவுகளை திமுக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Pudukkottai

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Pudukkottai

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

இன்றைய இணையயுகத்தில் எல்லா திசைகளிலிருந்தும் தகவல்கள் பெருக்கெடுத்து வருகின்றன.

time to read

3 mins

February 25, 2026

Dinamani Pudukkottai

மேலும் 2 தகவல் ஆணையர்கள் நியமனம்

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேலும் 2 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Pudukkottai

கேரளா அல்ல, இனி ‘கேரளம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

‘கேரளா’ மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

time to read

1 min

February 25, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

திருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மார்ச் 16-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை வரும் மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

February 24, 2026

Dinamani Pudukkottai

பாதுகாப்பும் பயணமும்...

உலகில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது பெரிய ரயில்வே துறையாக இந்திய ரயில்வே திகழ்கிறது.

time to read

2 mins

February 24, 2026

Translate

Share

-
+

Change font size