Facebook Pixel பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரை இரண்டாம்தர குடிமக்களாக்கிய காங்கிரஸ் | Dinamani Puducherry - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரை இரண்டாம்தர குடிமக்களாக்கிய காங்கிரஸ்

Dinamani Puducherry

|

April 15, 2025

'காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பட்டியலின பிரிவினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது' என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கடுமையாக விமர்சித்தார்.

ஹிசார், ஏப். 14:

ஆட்சிக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் அரசமைப்புச் சட்டத்தை நசுக்கிய காங்கிரஸ் கொண்டு வக்ஃப் சட்டத் திருத்தங்களால் முஸ்லிம்களில் சிலர் மட்டுமே பயனடைந்தனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஹரியாணா மாநிலம், ஹிசாரில் உள்ள மகாராஜா அகர்சன் விமான நிலையத்திலிருந்து அயோத்திக்கு முதல் பயணிகள் விமானத்தைகொடியசைத்து தொடக்கி வைத்து, விமான நிலையத்தின் புதிய முனையத்தின் பணிகளுக்கும் பிரதமர் மோடி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாநிலத்தில் உள்ள தீன்பந்து சோட்டு ராம் அனல் மின் நிலையத்தில் ரூ.8,470 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் 800 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் அலகுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை: அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையே தேசம் ஒரு பொது சிவில் சட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. உத்தரகண்டில் பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அரசமைப்புச் சட்ட நகலுடன் சுற்றிவரும் காங்கிரஸ் தலைவர்கள் அதை எதிர்க்கின்றனர். காங்கிரஸ் அரசு ஆபத்தை எதிர்கொண்ட ஒவ்வொரு முறையும் அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை நசுக்கியது. அதிகாரம் பெறுவதற்கான ஆயுதமாக அரசமைப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

Dinamani Puducherry

यह कहानी Dinamani Puducherry के April 15, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Puducherry से और कहानियाँ

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது

பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.

time to read

1 mins

June 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

ஆசிரியப்பாவின் சிறப்பு!

மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்

time to read

1 mins

June 07, 2026

Dinamani Puducherry

மேக்கேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம்

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

time to read

1 min

June 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Puducherry

பசுக்களைப் பாதுகாப்போம்!

ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா

அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவர்

time to read

1 mins

June 07, 2026

Translate

Share

-
+

Change font size