कोशिश गोल्ड - मुक्त
மாசி மக தீர்த்தவாரி: கிள்ளையில் பூவராகசாமிக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு
Dinamani Puducherry
|March 15, 2025
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த கிள்ளையில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிள்ளைக்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமியை இஸ்லாமியர்கள் வரவேற்று பட்டு சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
-
சிதம்பரம், மார்ச் 14:
மாசிமக உற்சவத்தையொட்டி, ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி, சிதம்பரம் நடராஜர் கோயில் உற்சவர் சந்திசேகர சுவாமிகள் மற்றும் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து பெருமாள், முருகன், அம்மன் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட சுவாமிகள் கொண்டு வரப்பட்டு, கிள்ளை முழுக்குத்துறை ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
यह कहानी Dinamani Puducherry के March 15, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Puducherry से और कहानियाँ
Dinamani Puducherry
தங்கப் பேனா, 3 கிராம் பேனா...
இன்றைய கணினி யுகத்தில் வாசிப்பு ஆர்வத்தைப் போலவே கைகளால் எழுதும் பழக்கமும் குறைந்து வருகிற நிலையில், அது உண்மையல்ல என்பதை நிரூபித்திருக்கிறது, சென்னை அடையாறில் அண்மையில் மூன்று நாள்கள் நடைபெற்று முடிந்த 'சென்னை பேனா கண்காட்சி - 2026'.
2 mins
March 15, 2026
Dinamani Puducherry
மதங்களைக் கடந்த மனிதம்!
மதங்களைக் கடந்து மனிதநேயம் வளர்ப்பதில் தமிழர்கள் முன்மாதிரியாக விளங்குகின்றனர்.
2 mins
March 15, 2026
Dinamani Puducherry
இந்திய வாகனச் சந்தை பிப்ரவரியில் 26% வரலாற்று வளர்ச்சி
24 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி சாதனை
1 min
March 15, 2026
Dinamani Puducherry
எய் கணை நிழலின் கழியும்
தலைவன் பொருள்தேட தலைவியைவிட்டு பிரிந்து செல்ல நினைக்கிறான்.
1 min
March 15, 2026
Dinamani Puducherry
அன்பும் பரிவும் நிரந்தரம்!
பெண்களை நினைத்துக் கொள்வார்கள்.
1 mins
March 15, 2026
Dinamani Puducherry
ஏணிப் படிகளில் மாந்தர்கள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 'திருவெண்காடு' என்றவுடனேயே ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் பெரிய கோயில்தான் நினைவுக்கு வரும்.
1 mins
March 15, 2026
Dinamani Puducherry
உணவகங்களுக்கு மின் கட்டண மானியம்
தமிழக அரசு அறிவிப்பு
2 mins
March 15, 2026
Dinamani Puducherry
மகான்களின் வழித்தலத்தில் மதுரகவி
ஆன்மிகச் சொற்பொழிவாளர், பக்திப் பாடலாசிரியர், ஆன்மிக இசைப்பாடகர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளைக் கொண்டவர் மதுரகவி பிரம்மஸ்ரீ குமார் சாஸ்திரிகள்.
1 min
March 15, 2026
Dinamani Puducherry
நெடுநல்வாடைத் தலைவி - ஒரு புதிய நோக்கு
நெடுநல்வாடைத் தலைவியான கோப்பெருந்தேவியை மையமாகக் கொண்டே நக்கீரரால் நெடுநல்வாடை கட்டமைக்கப்பட்டுள்ளது.
2 mins
March 15, 2026
Dinamani Puducherry
சிந்தை உறைபவன்!
உலகத்தைப் படைத்ததும், இயற்கையைப் படைத்ததும், உயிர்களைப் படைத்ததும் கடவுள் என்று கடவுள் நம்பிக்கையாளர்களும், இல்லை, அவை தானாக ஒன்று மற்றொன்றாக மாறி வருகிறது என்று கடவுள் மறுப்பாளர்களும் கூறி வருகின்றனர்.
1 mins
March 15, 2026
Translate
Change font size
