Facebook Pixel சேவைக்கு இல்லை எல்லை! | Dinamani Perambalur & Ariyalur - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

சேவைக்கு இல்லை எல்லை!

Dinamani Perambalur & Ariyalur

|

October 04, 2025

'ஊருக்கு உழைத்திடல் யோகம்' என்றார் மகாகவி பாரதி. இளம் வயதிலேயே மாணவர்களிடையே சேவை உணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய நாட்டு நலப் பணித் திட்டம் தேசிய அளவில் இந்தியாவில் 1969 செப்டம்பர் 24-ஆம் தேதி குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டது. பின்னர், இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் எனப் பல நிலைகளிலும் அமல்படுத்தப்பட்டது.

- ரெ. சுப்பா ராஜு

இந்த சேவை அமைப்பின் குறிக்கோள் 'எங்களுக்கு அல்ல, உங்களுக்காக' என்ற நோக்கில் மக்களுக்குச் சேவை செய்வதாகும். இதன் அடையாளச் சின்னம் ஒடிஸா மாநிலம், கோனார்க்கில் உள்ள புகழ்பெற்ற சூரியனார் கோயிலின் தேர்ச்சக்கரம். அந்த சக்கரத்திலுள்ள எட்டு ஆரங்கள் எட்டுத் திக்கும் சென்று இனம், மதம், மொழி பாராது சேவை செய்வதாகும். சிவப்பு நிறத் துணியில் தேர்ச்சக்கரம் பொறிக்கப்பட்டிருக்கும். சிவப்பு நிறம் ரத்த தானத்தை குறிக்கும். தன்னார்வ மாணவர் தொண்டர்கள் சூரியனின் செந்நிற கதிர்களைப்போல் செயல்படுவதைக் குறிப்பதாகும்.

இந்தத் திட்டம் மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டுத் துறையின் கீழ் இயங்குகிறது. மத்திய இளைஞர் நலத் துறை அமைச்சர் தலைமையில் இயங்குகிறது. மாநில அளவில் கல்வித் துறையின் ஒரு பகுதியான இளைஞர் நலன், விளையாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது. பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் நிலையில் ஒருவர் நியமிக்கப்பட்டு செயல்படுகிறது.

Dinamani Perambalur & Ariyalur

यह कहानी Dinamani Perambalur & Ariyalur के October 04, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Perambalur & Ariyalur से और कहानियाँ

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Perambalur & Ariyalur

இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ராதா யாதவ், ஷஃபாலி வர்மா அசத்தல்

time to read

1 min

June 26, 2026

Dinamani Perambalur & Ariyalur

மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி

தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Perambalur & Ariyalur

தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Perambalur & Ariyalur

முன்னேறியது மொராக்கோ

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Perambalur & Ariyalur

வணிக சிலிண்டர்கள் விநியோகம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

மேற்காசிய போர் முடிவுக்கு வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை

time to read

1 mins

June 26, 2026

Dinamani Perambalur & Ariyalur

அதிமுக அமைப்புரீதியாக மாவட்டச் செயலர்கள் நியமனம்

அதிமுகவில் அமைப்புரீதியாக கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Perambalur & Ariyalur

ஆழ்கடல் விபத்துகள்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்

2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என்று இந்திய செஸ் நட்சத்திரமும், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.

time to read

1 min

June 25, 2026

Dinamani Perambalur & Ariyalur

ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்து 'பீம்' செயலி பரிவர்த்தனைகள்!

இந்திய தேசிய பரிவர்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) 'பீம்' பணப்பரிவர்த்தனை செயலியின் மாதாந்திர பயன்பாடு, கடந்த ஓராண்டுக்குள் 3 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 25, 2026

Translate

Share

-
+

Change font size