Facebook Pixel முதுகலைப் பாடப்பிரிவுகள் இல்லாத ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி! | Dinamani Perambalur & Ariyalur - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

முதுகலைப் பாடப்பிரிவுகள் இல்லாத ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி!

Dinamani Perambalur & Ariyalur

|

April 14, 2025

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் கூடுதலாக இளங்கலைப் பாடப்பிரிவுகளும் மற்றும் புதிதாக முதுகலைப் பாடப்பிரிவுகளும் தொடங்கப்படுமா என மாணவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

- நமது நிருபர்

அரியலூர், ஏப். 13:

ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மக்களின் கோரிக்கையையடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஜெயங்கொண்டத்தில் இலையூர் சாலையிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், அதே ஆண்டிலேயே 250 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட 5 பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளன. இக்கல்லூரியில் ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை, மீன்சுருட்டி, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி, சேத்தியதோப்பு, கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

Dinamani Perambalur & Ariyalur

यह कहानी Dinamani Perambalur & Ariyalur के April 14, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Perambalur & Ariyalur से और कहानियाँ

Dinamani Perambalur & Ariyalur

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு

தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

time to read

1 min

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி

'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

ரஷியா-உக்ரைன் பரஸ்பரத் தாக்குதல்

இருவர் உயிரிழப்பு

time to read

1 min

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பு

டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்திப்பில் சீனா ஒப்புதல்

time to read

1 min

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

time to read

1 mins

May 19, 2026

Translate

Share

-
+

Change font size